வாசகர்கள் கருத்துகள் ( 8 )
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்று சொன்னதாக கேள்வி பட்டேன்... அது யார் என்று 200 ரூபாய் க்கு வாலையும் ஆட்டும் யாராவது சொல்ல முடியுமா?
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி இது. நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டு இருக்கிறார்.தனக்கு தானே பாராட்டு பத்திரம் வாசித்து கொண்டு இருக்கிறார்...
திடீர் தேசபக்தி பரவசத்தில் மாடல் அரசு தேசிய கீதம் பாட கற்றுக்கொண்டு இருப்பதால் வேறு வேலை ஒன்றும் நடக்காது. காவல்துறை ஸ்விச்ட்டு ஆப்.
பெத்தவங்க பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க முடியாத ,கண்டிக்க முடியாத காலம். எதற்கெடுத்தாலும் அரசை குறை சொல்லி என்ன பயன்
ஐசக், நீதிபோதனை நல்லொழுக்க வகுப்புகளை தடை செய்து, ஹேப்பி ஸ்ட்ரீட் மற்றும் பள்ளிகளில் குத்தாட்டம் திருவிழா நடத்தி ஒழுக்கம் அற்ற நாத்திக தேசப்பற்று இல்லாத தலைமுறைகளை உருவாக்கியது கருணாநிதி வகையறா ஸ்டாலின் வகையறா க்களின் திமுக அரசு மட்டுமே... ஒழுக்கம் அற்ற இரண்டாம் மூன்றாம் தலைமுறை கிரிமினல்கள் ஆக உள்ளது...மூல முழுமுதற் காரணம் திருட்டு திராவிட இயக்கம்
அமைதிப்பூங்காவில் சலசலப்பா ..அப்பா வருத்தப்படவில்லையா ?
முதியோர் கொலை தக்க பாதுகாப்பின்மையால் நடந்தது. இளைஞர்கள் கொலை வீண் வம்பால் தேடிக்கொண்டது.
அனந்தராமன் ஸ்ரீனிவாசன் -முதியோர் கொலை தக்க பாதுகாப்பு இன்மையால் நடந்தது என்று கூறியிருக்கிறீர்கள். அப்படியானால் ஒவ்வொரு முதியவரும் செக்யூரிட்டி வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறீர்களா? முட்டாள்தனமாக கருத்து போடுவதை நிறுத்துங்கள். காமராஜர் ஆட்சியில் F.V.ARUL என்பவர் இன்ஸ்பி டோர் ஜெனெரலாக இருந்தார் .அவரை பார்த்தாலே குத்ரவாளிகள் நடுங்கினார்கள். காரணம் காமராஜர் காவல் துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தார்.