வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கோவில் சொத்து பாதுகாக்கும் பொறுப்பு நீதிமன்றம், மாவட்ட நிர்வாகத்திற்கு உண்டு'... ஆமாங்க ...... அறநிலையத்துறைக்கு இல்லை .......
இந்த தீர்ப்பை RSB மீடியாக்கள் விவாதிக்க மாட்டார்கள். அரசுக்கு இது ஒரு பெரும் தலை குனிவு. நீதிபதி கூறி இருக்கும் ஒரு விஷயம் முக்கியமானது. பெரும்பாலான செயல் அலுவலர்கள், உதவி ஆணையர்கள், துணை ஆணையர்கள், இணை ஆணையர்கள் வக்கீலுக்கு படித்தவர்கள். ஏன் அவர்களுக்கு இது தெரிய வில்லை. எஜமான் HRCE Act நடத்தும்போது நாங்கள் வெளியே சென்று விட்டோம். தேர்வுகளில் Choice இல் விட்டு விட்டோம் என்பார்கள்.
"கோவில்கள் தரப்பில், 'சட்டம் - -ஒழுங்கு பிரச்னையை கருதி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை தவிர்க்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை..." ->>> இதை சொல்ல வெட்கமாக இல்லை?
நீதிமன்றம் கூறியது தவறு இல்லை. குழந்தையும் தெய்வமும் ஓன்று. குழந்தையை காப்பாற்றுவதுபோல் தெய்வத்தையும் காக்கவேண்டும். குழந்தையை கொஞ்சுவதுபோல் கடவுளை கெஞ்சவேண்டும். எப்படி கெஞ்சவேண்டும்? சொத்து வருமானம் தவறான முறையில் கையாளக்கூடாது என்று.
சட்டம் ஒழுங்கு பிரச்னையை கையாள முடியாத அரசை ஏன் டிஸ்மிஸ் செய்யக்கூடாது
sattam
கடவுள் மைனர்... ஆஹா என்ன சொல்வதென்று தெரியவில்லை. நம்மை படைத்த கடவுளையே மைனர் என்று கூறிவிட்டதே இந்த நீதிமன்றம்...
விடியாத விடியலின் ஆட்சியில் கோயில்களை கொள்ளை அடிப்பதற்கு அரசு, அதிகாரிகளுக்கு கட்சிகாரர்களுக்கு மட்டுமே உரிமை.
இதற்கு மேலும் ஹிந்து அறநிலைய துறை வேண்டுமா? கலைத்து விட்டு, கோவில்களுக்கு தனியான அமைப்பை உருவாக்குவது நல்லது. அதில் தனியார் அறக்கட்டளை, ஆதீன நிர்வாக பங்களிப்பு தான் வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு சிலைகள் வைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும், வழிபாடு முடிந்து சிலைகளை கடலில் கரைக்க ஊர்வலம் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும், சிதம்பரம் கோவிலுக்குள் சென்று வழிபட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும். அப்படி என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்னையை கிளப்புவது யார்? அவர்களை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்து உள்ளே வைக்கவேண்டுமா அல்லது வழிபாட்டை தடை செய்ய வேண்டுமா?
மேலும் செய்திகள்
6 மாவட்டங்களில் இன்று கனமழை
3 hour(s) ago
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
4 hour(s) ago | 1
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ
4 hour(s) ago
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
5 hour(s) ago
விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
5 hour(s) ago | 4
காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,
5 hour(s) ago | 1
விசாரணை கமிஷனை வழி நடத்தலாமா?
5 hour(s) ago