வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வங்கிகள் ஏன் இதை தடுக்க முடியவில்லை? அணைத்து ...களும் ஒன்று சேர்ந்து முடிவு கட்ட வேண்டும். யு பி ஐ மூலம் ஐந்து ஆயிரம் மட்டும் என்று விதி கொண்டு வரலாம் .
இதை தடுப்பது /பிளாக் செய்வது எப்படி
தெரியாதவர் பணம் அனுப்ப வாய்ப்பே இல்லை. அதனால் அதை நம்பக்கூடாது.
உங்க அக்கவுண்ட்டில் பணம் வந்ததா என்பதை அந்த வங்கியிலிருந்து வரும் குறுஞ்செய்தி சொல்லிடும். முதலில் அதைப் பாருங்க. நாக்கை தொங்கப் போட்டுக்கிட்டு யாரு பணம் அனுப்புவான்னு அலையாதீங்க. அது சரி. உங்க வங்கி கணக்கு விவரங்கள் அவனுக்கு எப்பிடித் தெரியும்? வங்கியிலேயே இருக்கும் திருட்டு களவாணிங்க குடுத்திருப்பாங்களோ?
"உங்க வங்கி கணக்கு விவரங்கள் அவனுக்கு எப்பிடித் தெரியும்?" ஒரு ஃபோன் நம்பரை எந்த யுபிஐ செயலியில் போட்டாலும் அந்த எண் ஏற்கனவே வங்கி கணக்குடன் லிங்க் ஆகியிருந்தால் தொடர்புடைய பெயரும் வரும். அந்த எண்ணுக்கு பணத்தை செலுத்தினால் உங்கள் கணக்குக்கு பணம் வந்துவிடும். வங்கி விவரங்கள் தேவையில்லை.
போன் நெம்பரை போட்டு பார்க்க ஏன் ஒரு பாஸ்வேர்ட் கொடுக்க கூடாது
இது முகநூலில் வந்த செய்தி. இதன் நம்பகத்தன்மையை சரி பார்க்காமல் அப்படியே தினமலரில் வெளியிட்டிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது .