உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ.பி.எஸ்., மீது தயாநிதி அவதூறு வழக்கு

இ.பி.எஸ்., மீது தயாநிதி அவதூறு வழக்கு

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மீது தி.மு.க., எம்.பி., தயாநிதி எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார்.சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என இ.பி.எஸ்., தவறாக பேசியுள்ளார். இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக தயாநிதி மனுவில் கூறியுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oi7prkst&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கு அடுத்த மாதம் 14ம் தேதி விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Kumar
ஏப் 20, 2024 08:22

சதவீத தொகுதி நிதியையும் தன் சொந்த கணக்கில் சேர்த்து விட்ட பிறகு இ பி எஸ் சதவீத நிதியை பயன்படுத்தவில்லை என்றதால் கோபம் வந்து விட்டது


Kumar
ஏப் 20, 2024 08:18

எக்ஸ் தவறாக சொல்லி விட்டார் தயாநிதி சதவீத தொகையையும் சொந்த நிதியில் சேர்த்து ஆட்டைய போட்டுவிட்டார் என்பதை ஏற்று கொண்டு விட்டார் அதை இ பி எஸ் குறைத்து சொன்னதால் தயாவுக்கு கோபம் வந்து விட்டது


Ramesh Sargam
ஏப் 18, 2024 20:31

தயாநிதி ரொம்ப யோக்கியதை மாதிரி மற்றவர் மீது வழக்கு தொடருகிறார் இந்த நிதி என்று முடியும் பல நபர்கள் யோக்கியதை மக்களுக்கு தெரியாதா என்ன?


ஜஜ
ஏப் 18, 2024 17:38

யோக்கியதை வரான் சொம்பு எடுத்து உள்ளே வை


kulandai kannan
ஏப் 18, 2024 15:24

தமிழும் வராது, ஆங்கிலமும் வராது.


Palanisamy Sekar
ஏப் 18, 2024 13:17

லூஸ் டாக் என்பதுதான் தயாநிதிக்கு பெயரே பல சமயங்களில் உதறிவிட்டு விழிபிதுங்கி நிற்பார் இதெல்லாம் ஒரு வழக்கே அல்ல பங்காளி சண்டையெல்லாம் திரைமறைவில் சரியாகிவிடும்சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரே ஒருமுடிவில் இரு கழகங்களும் இணைவதை காணத்தான் போகிறோம் அதனால் இதெல்லாம் ஜுஜ்ஜுப்பி செய்தி லுலுலாயி


Mohan das GANDHI
ஏப் 18, 2024 13:15

ஆமா இவரு தயாநிதி ஊழல் திருடன் பெரிய யோக்கியரு ? இந்தியாவின் நம்பர் ஒன் கேடி பொறுக்கிகள் திமுக ஊழல் கஞ்சா & சாராயம் வியாபாரிகள் தமிழ்நாட்டிடன் பீடைகள் இந்த ஓங்கோல் தெலுங்கு கூட்டங்கள் தமிழ்நாட்டின் சாபக்கேடுகள் DMK


ஆரூர் ரங்
ஏப் 18, 2024 12:29

குறிபிட்ட சாதிப் பெண் என்பதற்காக நிதியமைச்சரை மட்டமாகப் பேசியது யார்? (ஆனா அப்போது தன் தாயும் மனைவியும் கூட அதே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதை வசதியாக மறந்து விட்டார்). அது அவதூறில்லையா?. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் நாங்கள் என்ன தாழ்த்தப்பட்வர்களா என்று பேசி அதே வேலையை செய்தார். இதையே வேறு யாராவது பேசியிருந்தால் தீண்டாமை ஒழிப்பு சட்டம் பாய்ந்திருக்கும் . மேட்டுக்குடி பரம்பரைத் திமிர் ஆட்டிப்படைக்கிறதா?


Venkatraman
ஏப் 18, 2024 12:28

இது ஒரு ராஜதந்திரம் தேர்தலுக்கு முந்தய நாள் பிரச்சாரம் செய்ய முடியாது ஆனால் செய்தியில் இருக்க வேண்டும் இவருக்கு போட்டியே பா ஜ க வேட்பாளர் தான் ஆனால் புகார் கொடுத்திருப்பது admk மீது இதன் மூலம் இவரை பற்றி விமர்சனம் செய்பவர்களின் அனைத்து ஓட்டுகளும் பா ஜ க விற்கு போகாமல் admk கூட்டணி கட்சிக்கு திசை திருப்புகிறார்


ஆரூர் ரங்
ஏப் 18, 2024 12:24

4500 கோடி டுபாக்கூர் பேக்கேஜ் போட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் தத்தளித்தது மத்திய சென்னை. அப்போது பெரும்பாலான பாதிக்கப்பட்ட மக்களை காணக்கூட வரவில்லை. இன்னும் கூட குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. புகார் செய்தால் கவுன்சிலரை பார்க்கச் சொல்கிறார்கள் (எல்லாம் டப்பு கவனிப்புக்காகத்தான்). மேட்டுக்குடி போட்கிளப் வாசி மாறனுக்கு இதைப்பற்றிக் கவலையில்லை. 323 லயன் திருட்டு வழக்குக்கே அல்வா கொடுத்த சாமர்த்தியசாலி .


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ