வாசகர்கள் கருத்துகள் ( 7 )
லஞ்சம் வாங்கும் போது மாட்டிக்கொண்டாலும் பெரிய தண்டனையின்றி தப்பி மீண்டும் பதவியில் தொடர முடியும் என்ற தைரியத்தில் தான் அதிகாரிகள் பயப்பபடாமல் லட்சங்களில் கேட்கின்றனர்.
தினம் தினம் ஒருவர் பிடிபடுகிறார். இருந்தும் லஞ்சம் நிற்கவில்லை. லஞ்சம் வெறும் நூறு அல்லது இருநூறு ரூபாய் அல்ல. திருட்டு மாடல் ஆட்சியில் பத்தாயிரத்திலிருந்து லட்சங்களில் லஞ்சம் செழித்து ஓங்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளமே தேவை இல்லை. லஞ்சம் மட்டுமே சம்பளத்தைவிட பத்து மடங்கு அதிகம்.
உடன் பதவி நீக்கமும் செய்யவேண்டும். எங்கும் எதிலும் லஞ்சம். கேவலமான அரசு அலுவலர்கள். எந்த பண உதவிகளையும் எல்லா அரசு ஊழியர்களுக்கும் கொடுக்கக்கூடாது.
இதுவரை அவர் வாங்கிய பணம் மற்றும் சம்பளம் முழுவதும் பறிமுதல் செய்ய வேண்டும், வேலை விட்டு தூக்க வேண்டும்
WHY TO ARREST THIS PERSON SINCE HE WOULD HAVE REFUSED TO SHARE WITH A MINISTER OR SO.SUCH ARE ACCEPTED IN TAMIL NADU
இது எல்லாம் ஒரு பொழப்பு
எவ்ளோ பணம் வாங்குவது ஒரு கணக்கு வழக்கு இல்லையா சாமி இவன் மனித மிருகம்