வாசகர்கள் கருத்துகள் ( 39 )
மும்மொழி கொள்கையை பின்பற்றாத மாநிலங்களுக்கு முழுவதுமாக நிதியை நிறுத்துங்கள். அப்போது தான் ஏழை மாணவர்கள் ஹிந்தி கற்க வழி ஏற்படும்.
தர்மேந்திரா பிரதான் சட்டத்திற்கு புறம்பாக நிதிகளை தடை செய்கிறார், இவர்தான் கல்வியில் அரசியல் செய்கிறார்.
அரசியல் செய்பவர் ஊழல் மன்னன் ஸ்டாலின். புதிய கல்விகொள்கையை ஏற்று கொண்டு கையெழுத்து போட்டது யார்?
இந்திய தேர்தலில், உச்ச நீதிமன்றத்தில் பெரும்பான்மை முடிவு இறுதி. தேசிய கொள்கையில் பெரும்பான்மை மாநில முடிவு செல்லாது.? இது போல் மாநில அனுமதி பெற்று தான் மத்திய விசாரணை அமைப்புகள் செயல்பட வேண்டுமாம். ஒரே அரசியல் சட்டத்தில் இரு அரசியல் முடிவு எடுக்க வகை செய்வது பணக்கார வக்கீலின் வாதம்? வக்கீலின் வாத அடிப்படையில் நீதிபதி தீர்வு. இரு மொழி கொள்கை, தேசிய கல்வி கொள்கை பற்றி திராவிட கட்சிகள் தமிழக மக்களிடம் வாக்கு எடுக்க முன்வருமா? வரி பகிர்வு பிறழ் வாதம். மத்திய அரசின் துறை முகம், விமான, ரயில், தேசிய சாலை, தொலை தொடர்பு தான் ஒரு இடத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். தமிழகம் வருவாய் ஈட்ட பிற மாநிலங்களின் முதலீடு பயன்பட்டது. அபிவிருத்தி அதிகம் உள்ள மாநில நிதி பகிர்வு நிறுத்தி, அபிவிருத்தி குறைந்த மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.
அந்நிய மதத்தை திணிக்கும் தமிழ்நாடு திமுக அரசை விட மோசமான அரசு உலகிலேயே கிடையாது. ஹிந்தி திணித்தவர்களுடன் கூட்டணி, பிடிச்ச 3வது மொழியை படிக்கலாம்னு சொல்லும் பாஜக பாசிஸ்ட். என்னங்க இது நியாயம்??
இந்தித் திணிப்பை எதிர்க்கும் வீர மாநிலங்கள்.
என்னையா எதெற்கெடுத்தாலும் ஹிந்தி திணிப்பு தொந்தி திணிப்புன்னுக்கிட்டு. தேசிய கல்வி கொள்கையில் யார் எந்த மாநிலத்தில் படித்தாலும் ஒருங்கிணைந்து certificate கொடுக்கப்படும். இங்கே ITI படித்தாலும் அதனை இடையில் நிறுத்திவிட்டு அதனையே மகாராஷ்டிரா சென்று படித்தாலும் அந்த படிப்பு ஏற்று கொள்ளப்பட்டு certificate தரப்படும்.
உங்க நரித்தனத்தை எதிர்த்தால் எரியுதோ
ADI MUTTALUKKU ADHAAN THANJAI PICHAIKKARANUKKU PUDHIYA KALVI KOLGAI PURIYAADHU.
உம்மை போன்ற கொத்தடிமை மண்டியிட்டு வரும் காலம் நெருங்கும் .
நீங்கதான் வீரமான ஆளாச்சே சொல்லி பாரு பெயரை.. வரி பகிர்வை கொடுத்துவிட்டு மறுவேலையை பாருங்கள்
UPA ஆட்சியில் கொடுத்த 32 சதவீதம் பங்கு போதும் ன்னு சொல்லுங்க ( சுருட்டல் மகன் மருமகன் வெறுத்துப் போயிடுவாங்க)
மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைய வேண்டும். சனாதன கொள்கை implement பண்ணணும்.
டாஸ்மாக் ஊக்குவிப்பு திட்டம் தயாராக உள்ளது.
இது தேவையா?
மேலும் செய்திகள்
3 ஆண்டாக அரசு கட்டணம் செலுத்தாததால் சிக்கல்
21-May-2025