வாசகர்கள் கருத்துகள் ( 42 )
அணில் 13ஆம் சூப் ஆவது oruthi
அடானியும் ஸ்டாலினும் நண்பர்கள் என்று ஊருக்கே தெரியும்.
நேர்மையான அரசே எங்கே நீங்கள் வழக்கு தொடருங்கள் பார்க்கலாம், மருத்துவர் அய்யா உங்களிடம் கேள்வி கேட்டு ஒரு வாரம் கழித்து அமைச்சர் விளக்கம் கொடுக்கிறார்கள், உங்கள் நேர்மைக்கு 2026 இல் பதில் உண்டு..
தொறந்து சொல்லவேண்டியதுதானே??
ஆம்..திமுக மிகவும் நேர்மையான அரசு. அவதூறு பரப்புவோர் மீது உடனே சட்டபூர்வமாக நடவடிக்கை எடுங்கள் பார்ப்போம்.
அமெரிக்க நீதி துறை மீது தமிழக அரசு வழக்கு தொடருமா..? இதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா?
அமெரிக்க நீதிமன்றத்தின் மீதே வழக்கு போடுவாயா? நீ என்ன பெரிய அப்பாடக்கரா? அப்புறம் பெரிய தத்தியும் சின்னதத்தியும் அமெரிக்கா போகாம எங்ககிட்ட ஆட்டைய போட்ட கருப்பு பணத்தை பதுக்குறது? அப்படியே போனாலும் அவனுங்கள டைம் ஸ்கொயர்ல ஓடவிட்டு லாடம் கட்டாம விடுவானுகளா?
யோக்கியன் சொல்ல வந்துட்டான், அதானி சந்திப்பு நடந்த போது சிறை இருந்த,
எலேய் நீ எப்படி மத்தியான மொதல்ல அப்டீன்னு உச்சநீதிமன்றம் கேட்டதுக்கு பதில் சொல்லு மொதல்ல. திருட்டுத்திராவிடியகளவாணிகழகமொக்கபொண்டுகபயலுக ஆட்சீல கேள்வி கேட்கும் குடிமக்களை மிரட்ட இவன் யார் மொதல்ல? அரசியல் சட்டம் கொடுத்த ஆட்சியாளனை கேட்வி கேட்கும் ஜனநாயக கருத்துச் சுதந்திரத்தை நம்மிடமிர்ந்து இவன் பறிக்க நினைக்கிறான்.
அதாணியை முதல்வர் சந்திக்கவில்லையென்றால் அவரே முன்பே ஓர் அறிக்கை விட்டிருக்க வேண்டும் இப்போது காலம் கடந்து நிரூபணம் ஆகும் சமயத்தில் அதற்கு ஆதாரம் வேண்டும் என்று ஜாமினில் வெளிவந்த இவர் கூறுவது வேடிக்கையாகவே இருக்கிறது ஜூலை 10-ஆம் தேதி தமிழக கோட்டையில் சந்தித்ததாக முன்பே ஓர் அறிக்கை வெளி வந்தது அதற்கு யாருமே மறுப்பே தெரிவில்லை. விரைவில் அமெரிக்கா சொன்னதுபோல தமிழகம் ஆந்திரா - ஒடிசா - சாத்தகிஸ்கர் - இந்த மாநிலங்கள் அதானியிடமிருந்து எவ்வளவு யார் யார் பெற்றார்கள் என்றே விரைவில வெளிவரும் பொறுத்திருங்கள்