வாசகர்கள் கருத்துகள் ( 14 )
A certain Nero is playing fiddle while TN is in doldrums. People are oblivious to happenings around them. They wake up on election day , take money and vote for criminals before going to sleep again.
All these types tasks cannot function in any where in world without the support and blessings of protection force. Beauty is they themselves are part of the game shows their real acteristics
SHAME that Police Doing Crimes from Times Immemorial against People, Society, Nation, World. ALL DUE TO Commission Receiving Superiors Never Punishing Erring Police incl CaseHungry FalseComplaints. BETTER ABOLISH SUPERIOR OFFICERS
அரசன் எவ்வழி, அவன் படைகளும் அப்படி
கங்கையே சூதகமானால்.. அதாவது மன்னரே இந்த பிசினஸில் ஆதாயம் பெற்றால் ????
வேலியே பயிரை மேய்கிறது.
ஏதாவது படம் இயக்கிருக்கானு கண்டுபிடியுங்க
மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப் பொருள் விற்பதற்கு மொபைல் செயலி... ஆன்லைன் பேமெண்ட்..... ஆனால் ஸ்காட்லாண்டு யார்டுக்கு நிகராகக் கருதப்பட்ட நம்ம ஊரு போலீசோ........ அதைச் சொல்லவும் வேண்டுமோ.....
தினம் தினம் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதைத் தடுக்க வேண்டிய காவல் துறையோ கண்டுகொள்ளாமல் இருக்கிறது... காவல் துறை அதிகாரிகளுக்குத் தொடர்பு.. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்திற்குத் தொடர்பு.. இப்படி அரசுத் துறைகளையே தன் போதைப் பொருள் விற்பனைக்கு ஜாஃபர் சாதிக் பயன்படுத்தியிருக்கிறான்.... இதையெல்லாம் அவன் அரசியல்வாதிகள் துணையில்லாமல் செய்திருக்கவே முடியாது.... அந்த முதல் குடும்பத்து முக்கிய நபரைக் கைது செய்து விசாரித்தாலேயே பல உண்மைகள் வெளிவரும்.. ஆனால் போலீசாரோ டிவிட்டரில் பதிவு செய்தவர்களைக் கைது செய்வதில் தான் தன் திறமையைக் காட்டுகிறது...
இம்சை அரசர், அவருடைய குடும்பம், பிரமுகர்கள், அடிமைகள், கூலிப்படையினர், லுங்கிபாய்ஸ் தவிர வேறு யாரும் வாழ முடியாத நிலை வரும் .... வேற ஜாகை பார்த்துண்டுட்டேளா ????
The present state of Police Administration in Tamilnadu under the control of Chief Minister is clearly evident from the various news items published today.