வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்த ஆரசு பொறுப்பேற்ற 2021 முதல் 2024 இந்தகாலகட்டங்களில்தான் அகவிலைபடி உயர்வுக்கு பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளோம். முதல்வர் அவர்களின். பார்வைக்குச் செல்லவில்லை என்றால் அரசு உயர் அதிகாரிகளே திராவிட மாடல் அரசு என்ற நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விடுவார்கள்.
இந்த ஆட்சி பொறுப்பேற்கும் வரை எந்தவித பாகுபாடின்றி அரசு அறிவித்த அதேதேதியில் அகவிலைபடி உயர்வினை எவ்வித தடையோ அல்லது தாமதமோ இன்றி பெற்று வந்தோம். முன்னாள் நிதிஅமைச்சர் திரு.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தவறான வழிகாட்டுதலில் பயணாக எங்களுக்கு 01/2022 முதல் இன்று வரை காலம் தாழ்த்திஅகவிலைபடிஉயர்வு பெற்று பாதிப்பிற்கு ஆளாகி உள்ளோம். மேலும் மாண்புமிகு முதல்வரும் அவர்களும் நிதிஅமைச்சர் திரு நேரு அவர்களும் எங்களுக்கு அரசு அறிவித்த தேதி முதல் அகவிலை படி வழங்க கூறியும், தலைமை செயலர் திரு. கார்த்திகேயன் அவர்கள், வரலாற்றிலே இல்லாத வகையில் தன் இஷ்டம் போல் கண்ட தேதியில் இருந்து வழங்க உத்தரவு பிறப்பித்த வண்ணம் உள்ளார். இது நமது முதல்வரின் நல்லாட்சிக்கு கெட்ட பெயர் உண்டாக்க நினைக்கிறார். 11000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் வயிற்றில் அடிக்கிறார். வரும் தேர்தலில் மாறான நிகழ்சி நடந்தால் அதற்கு முழு பொறுப்பும் தலைமை செயலாளர் திரு. கார்த்திகேயன் அவர்களையே சேரும்.
இந்த அரசு பொறுப்பேற்ற நாள்முதல் தான் எங்களுக்கு அகவிலைபடி உயர்வுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த அரசு பொறுப்பேற்ற இந்த காலகட்டங்களில் தான் 2021முதல்2024அகவிலைபடி படி உயர்வு பாதிப்பு ஏற்பட்டுள்ளது
இந்த ஆரசு பொறுப்பேற்ற 2021 முதல் 2024 இந்தகாலகட்டங்களில்தான் அகவிலைபடி உயர்வுக்கு பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளோம்.
இது முதல்வர் அவர்களின் பார்வைக்குச் செல்லவில்லை என்றால் அரசு உயர் அதிகாரிகளே திராவிட மாடல் அரசு என்ற நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தி விடுவார்கள்.
இந்த திமுக அரசு பொறுப்பேற்ற இந்த காலகட்டங்களில் 2021மதல்2024ல் தான் இதுபோன்ற பாதிப்பு அகவிலைபடி காலதாமதம் வாரிய ஓய்வூதியர்களுக்கு நடக்கின்றது.
கடந்த14.04.1971முதல் இந்த ஆட்சி பொறுப்பேற்கும் முந்தைய நாள்வரை எந்தவித பாகுபாடின்றி அரசு அறிவித்த அதேதேதியில் அகவிலைபடி உயர்வினைஎவ்வித தடையோஅல்லது தாமதமின்றிபெற்று வந்தோம்.இந்த ஆட்சிபொறுப்பேற்றபின் புன்னியவான் மாண்புமிகு மேனாள் நிதி அமைச்சர் திரு.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தவறான நடவடிக்கை இந்த அரசுக்கு வழங்கிய தவறான ஆலோசணையின் பயணாக அன்றில்இருந்து இன்று வரை அகவிலைபடிஉயர்வு பாதிப்பிற்கு ஆளாகிஉள்ளோம்.
அரசுசெயலாளர் எவ்வளவு அகவிலைப்படி வாங்குகிறார்
அரசை வன்மையாக கண்டிக்கிறேன்
மேலும் செய்திகள்
போராட்டம் நடத்த ஓய்வூதியர்கள் முடிவு
21-Nov-2024