வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தீபாவளிக்கு தயாரிக்கப்படும் பேக்கரி இனிப்பு காரம் பற்றிய உணவு பாதுகாப்பு துறையின் அறிவிப்பு இனிதே வெளியாகி அத்துடன் அவர்கள் கடமை முடிந்தது. இனி பொதுஜனம் தான் காலாவதி டயம், தரம் பார்த்து வாங்கி உபயோகிக்க வேண்டும். Food poison ஏற்பட்டால் மட்டும் கண்டுகொள்வர்.
செயற்கை இரசாயன வண்ணப்பூச்சுகள் மிக முக்கியமாக தவரிக்கப்படவேண்டும், இவைகள்தான் புற்றுநோயை உண்டாக்குகிறது . மேலும் சாதாரணமாக பிரட் தயாரிக்கும் பேக்கரிகளில் தயாரிக்கப்படும் பிரட்டுகள் மாவு முதல் பிரட் உருவில் அடுப்பில் இருந்து வெளியே எடுத்து கவரிகளில் போடப்படும்வரை அதன்மீது இரு இமி கூட இடம் இல்லாமல் மொக்கும் ஈக்கள் ?? இதுவரை யாருமே கண்டுகொள்வதே இல்லை, கைவண்டிகளில் விற்க்ப்படும் துரித உணவுகள் ஒரே பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் அதில் பயன்படுத்தப்பட்ட தட்டுகள் மற்றும் டம்பளர் அந்த குடத்துக்குள்ள மூழ்க வைத்து கழுவி, அடுத்தவர்களுக்கு கொடுக்கிறார்கள், அதுவும் விளக்கு இல்லாத இடங்களில் விற்கப்படும் சூப் கடைகள் இப்படித்தான் இயங்குகிறது .வந்தே மாதரம்
மேலும் செய்திகள்
தீபாவளி இனிப்பு - காரம் சுவையுடன் தரமும் அவசியம்
20-Oct-2024