வாசகர்கள் கருத்துகள் ( 46 )
சூப்பர் நியூஸ் கொடுக்க ப்படுகிறது.ஆனால் இடையில் வரும் விளம்பரங்கள் மேலும் கீழும் ஏறி ஏறி இறங்கி வருவதை நான் ஆதரிக்கவில்லை
இதற்க்கு தான் சொல்கிறேன் சசிகாந்த் செந்தில் போன்றவர்கள் காங்கிரசை திமுகவின் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் ஒட்டுண்ணி போன்ற நிலையில் இருந்து வீறு கொண்டு எழ வைத்திருக்க வேண்டும் , அப்போ எல்லா துவாரங்களை மூடிக்கொண்டு திமுக என்ற குடும்ப கட்சி காமராஜர் போன்ற புனிதரை மரியாதையோடு பார்க்கும்
காமராஜர் என்கிற மகா சக்தியை காங்கிரஸ் என்ற ஒரு சிறிய அட்டைப்பெட்டிக்குள் அடைத்து விட முடியாது. ஏனென்றால் அவர் அணைத்து வித மக்களும் முன்னேறவேண்டும், படிக்கவேண்டும் என்று நினைத்தவர் - அதை நோக்கி கடுமையாக உழைத்தவர். தன்னலம் கருதாத ஒரு சிலர்தான் அத்தகைய மதிப்பை பெறுவார்கள். அதன் பின்னர் படித்த பட்டதாரியான அண்ணாதுரையை முன்னிறுத்தி திகவில் இருந்து நீக்கப்பட்டவர்களால் உருவாக்கப்பட்ட திமுக போட்டியிட்டது. கண்டமேனிக்கு பொய் சொல்லி அவர்கள் வெற்றி பெற்றார்கள். இன்னும் வாயை மூடாமல் பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
சீமானை பார்த்து வயிறு வளர்க்க அரசியலை பிழைப்பாக நடத்த வேண்டும் என்று ராஜீவ் கூறுவதை கண்ணாடிக்கு முன் நின்று அவர் சொல்லிக்கொள்ளலாம். வேங்கை வயல் குற்றவாலியை பிடிக்கவில்லை, ஒரு தலித் வேலையாள் வீட்டில் கொடுமை படுத்திய திமுக சட்டசபை உறுப்பினர் மகன் இன்னும் தண்டிக்க படவில்லை, அந்த உறுப்பினராய் இன்னும் கட்சியிலிருந்து நீக்கவில்லை, இன்னும் உங்களுக்கு ஏன் சமூக நீதி போர்வை? என்று அவர் தலைவரை கேட்க முடியுமா ?
கொடுமை என்ன வென்றால், தமிழக காங்கிரஸ் திமுக கிளை தலைவர் செல்வா பெருந்தகை, ராஜீவ் காந்திதியின் இந்த அவதூறுக்கு உடனடியாக கண்டனம் தெரிவிக்காமல், இதனை ஸ்டாலின் அவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன் என்று சொல்லி இருப்பது தான். இந்த கேவலமான பிழைப்புக்கு அவர் எங்களுக்கும் காமராஜர் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லிவிடலாம். இந்த லட்சணத்தில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்ற சூளுரை வேறு .
"காமராஜர் குறித்து நான் பேசியது காங்கிரஸ் கட்சியினரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது" இந்த ஆள் பெருந்தலைவரை தாரக குறைவாக பேசியதை ஒத்துக்கொள்ளவே இல்லை . மூதறிஞர் ரா ஜா ஜி யையும் கேவலமாக விமரிசித்ததற்கும் மன்னிப்பு கேட்க வேண்டும் . ராஜாஜி பள்ளிகளை மூடினார் என்பதற்க்கு இவர் ஆதாரம் காட்ட முடியுமா ? பள்ளிகளுக்கு மாணவர்களை குடும்பங்கள் அனுப்புவதற்கு ஒரு வழியாக பாதி நேரம் பள்ளிக்கு வந்து மீதி நேரத்தில் பெற்றோர்களின் தொழிலில் ஈடுபடலாம் என்ற அவரது சமரசம் அவர் குலைக்க கல்வியை கொண்டு வந்தார் என்று ஈ வே ரா , காமராஜர் , ராஜாஜி அவர்களை பற்றி இந்த அரை வேக்காடு அவதூறு சொல்ல நாம் கேட்க வேண்டும் என்பது தமிழகத்தின் சாபக்கேடு
தியாகம் என்பது என்ன என்று தெரியாத திருட்டு கும்பலிடம் காமராஜரென்ன அனைத்து தமிழ்நாட்டு சுத்தந்திர போராட்ட வீரர்களையும் இழிவு செய்த கும்பல். இங்கு குடிகாரர்களுக்கு விருது பட்டயம். இது தான் இன்றைய நில்லை.
அடேயப்பா எங்கிருந்து இந்த வீரம். எதற்கும் அடுத்த நடவடிக்கைக்கு காத்திருங்கள் அடிமைகலே. டில்லியதிலிருந்தது சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து மன்னிப்பு கேட்க சொல்ல போகிறார்கள்.
கர்மா வீரர் காமராஜர் மனித உருவில் அவதரித்த ஒரு தெய்வம் அவர் கட்டிய ஆணை தொழிற்சாலை கல்விக்கூடங்கள் எத்தணை எத்தனை
மனு தர்மம் புக் எந்த சைஸ் இருக்கும் என்று தெரியுமா அல்லது தொட்டாவது பார்த்திருப்பானா இந்த ராஜிவ் காந்தி.
மேலும் செய்திகள்
வருத்தம் தெரிவித்தார் தி.மு.க., ராஜிவ் காந்தி
23-Oct-2024