வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திருட்டு நடக்கிறது... கொலை நடக்கிறது... விபத்து நடக்கிறது... இதுக்கெல்லாம் ஆட்சியாளர்கள் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்? போலீஸ் குடியிருப்பிலேயே ஏட்டு மனைவிக்கு பாதுகாப்பு இல்லை.சக போலீஸ்காரரே பாலியல் தொல்லை கொடுக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில, ஒரு பெண்எஸ்.பி.க்கு டிஜிபியே தொல்லை கொடுக்கிறார். அந்த அம்மா காரையே ஒரு எஸ்.பி., நிறுத்தி ரகளை பண்றாரு.. இதற்கெல்லாம் அப்போதைய முதல்வரா பொறுப்பு? எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியிலே சாதி கலவரமே நடக்கலையா? கொலை, கொள்ளையே நடக்கலையா? ஆர்.கே.நகர் மக்களை இருபது ரூபாய் கொடுத்து ஏமாற்றிவிட்டு ஓடி வந்தவரை நினைப்பு இருக்கா? நாலு வருஷம் ஆட்சியில் இருந்த எடப்பாடியே பண மூட்டையுடன் சுற்றுகிறார் என்றால், ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 1991-96 2001-2006, 2011 முதல் அம்மா இறக்கிற வரை உடன் இருந்த உங்க சின்னம்மா மற்றும் உங்களின் குடும்பத்தாரிடம் எத்தனை கண்டெய்னர் பணம் இருக்கும்? சொல்லுங்க சார்... உண்மைவிளம்பியே...
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
7 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
7 hour(s) ago