வாசகர்கள் கருத்துகள் ( 26 )
இதேபோல் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கும் அனைத்து தலைவர்கள் சிலைகளையும் அகற்றி , அவர்கள் சார்ந்த கட்சி அலுவகங்களிலும் அல்லது கட்சிக்காரர்களின் இடங்களிலும் வைக்க வேண்டும்.
துரை முருகனின் உருப்படியான காரியம்
kedu mudivatharkkul kambankalai ahattravittal avarkalakku yenna thandanai koduppaar ivar? athaippattri ondrume illaiye? naan adikirathupol adikkiren neeyum azhuvathupol azhu enpathupol irukku?
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சஸ்பெண்ட் - பத்திரிக்கை செய்தி . அடுத்த நாள் கட்சியில் அமைதியாக சேர்த்துக்கொள்ள பட்டார் . Adhe போல் தான் இதுவும் .
Wait.. அதுக்கும் கோர்ட் உத்தரவு வரும். எல்லா தலைவர் சிலையும் இடம் பெயரும்.
திமுக இல்லாத தமிழகத்தின் முதல் மைல் கல் .. இதே வேகத்தில் ஆட்சியும் அதை தொடர்ந்து இந்த கட்சியும் அகற்றப் பட வேண்டும்.
இப்போ கொடி.. எப்போ கஆட்சி..?
இது மாதிரியே நீதி மன்றம் பிளெக்ஸ் பேனர் வைக்கறது தொடர்பா கொடுத்த தீர்ப்புக்கும் செய்யலாமே லார்டு முருகா?
பழைய கொடிக் கம்பங்களை அகற்ற ஒரு ரேட், புதுக் கொடிக்கம்பங்களை நடுவதற்கு ஒரு ரேட்
தீர்ப்பை ஏர்கிறாரா, அல்லது அடி பணிகிறாரா? என்ன செருக்கு? ஏன் ஏற்காமல் உச்ச நீதிமன்றதுக்கு மேல் முறையீடு செய்ய வேண்டியதுதானே? மீண்டும் மூக்கு உடைபட வேண்டியது தானே?