வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நேரம் நெருங்கும்போது இப்படியெல்லாம் செய்வார்கள் என்று கண்ணன் கீதையில் கூறியுள்ளார்
முதுகெலும்பு அற்றவர்கள்.
அதை விட மத்திய அரசும் நீதி மன்றங்களும்இதனை வேடிக்கை பார்ப்பதுதான் மிக பெரிய அவலம்
ஆனால் பாஜக என்று தீயசக்தி சொல்கிறது ......
ஆனால் பாஜக ன்னு தீயசக்தி சொல்லுது .....
அரசியலமைப்பு சட்டத்தை மிதிக்கிறது தி.மு.க. .....
மாநில உரிமைகளை மிதிக்கிறது பிஜேபி ., அரசு
London முட்டு சந்தில் சுற்றி திரியும்...
இவர் சமூகத்தில் 100 ல் 90 சதவீதம்பேர் கிருஸ்தவர்களாக மாறிவிட்டனர், எதனால் என்று தெரியுமா, அவர்கள் எல்லாம் சட்டத்தை மதித்து மாறினார்களா இல்லை மிதித்து மாறினார்களா
விஷம தனமானது
அவர்கள் எதைத்தான் மதித்தார்கள்? எல்லாவற்றையும், சட்டத்தை, நீதிமன்ற தீர்ப்புகளை, மத்திய அரசை, ஏன் மக்கள் விருப்பங்களையும் சேர்த்து அனைத்தையும் மிதித்துக்கொண்டு தானிருக்கிறார்கள். மக்கள் இவர்கள் போடும் சட்டங்களை மதிக்காமலிருக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?
நீதிமன்ற தீர்வு சரி, தவறு என்று பார்க்க ஆளும் கட்சிக்கு அதிகாரம் இருக்காது. முதலில் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றி, பின் கஷ்டங்களை எடுத்து சொல்லி மாற்றி அமைத்து விடலாம். தீர்வு சொன்ன நீதிபதி மீது இம்பீச்மெண்ட் தீர்மானம் சட்ட விரோதம். இதனை ஒழுங்கு செய்ய உச்ச நீதிமன்றம் முதல் யாருக்கும் வழி தெரியவில்லை. திமுக அரசியல் அமைப்பு சட்டத்தை மிதிக்கும், எரிக்கும், கிழிக்கும். திமுக மீது நடவடிக்கை எடுக்க தெரியவில்லை என்றால் விட்டு விட வேண்டும்.
மேலும் செய்திகள்
கடலோர மக்கள் எதிர்காலம் நிர்மூலம்
37 minutes ago
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை அடக்குவதா?
38 minutes ago
தமிழக சாலைகள் தி.மு.க., சொத்து அல்ல
40 minutes ago
பா.ஜ.,வில் டேக் - ஆப் ஆகாத நயினார் நாகேந்திரன்
40 minutes ago
ராமதாசுக்கு தி.மு.க., தந்த ரூ.110 கோடி
41 minutes ago
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,கள் மாற்றம்
1 hour(s) ago