வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அதுக்கு முன்னாடி.பத்தாண்டு அதிமுக ஆட்சி நரக வேதனை
Before the people of Tamil Nadu crying in the ruling of ADMK period now people are saying very happy in all sectors do not shouting like mental dog in Press
பங்காளிகளை எப்படி கடிந்து கொள்ள முடியும் - அதனால்த்தான் மயிலிரகால் வருடுகிறார்
சவுக்கு சங்கரின் வீடியோக்கள் எல்லாமே எப்போதுமே எல்லை மீறித்தான் இருக்கும்
வைகோ காலை வாரி பதவி பிடித்து அவரது மகனையே ஏசும் கலை யாருக்கு வரும்
எடபடியாருக்கு வேதனை மக்களுக்கு சாதனை என்பது பாலிமெண்ட் தேர்தல் முடிவுகள் சொல்லும்
இவர் ஆட்சியில் எல்லாம் மிகவும் நன்றாக ........ நடந்ததாம். பேட்டி போதும். நிறைய சோடா குடித்து ஓய்வு எடுங்க!
ஆளும் அரசு கொடுக்கும் வேதனைகள் அனைத்திற்கும் தாங்களே பொறுப்பு ஒரு திறமையான எதிர்கட்சித்தலைவராக இன்றளவும் பணியாற்றவில்லை மாறாக ஆளும் அரசுக்கு உறுதுணையாக இருந்துவிட்டு இப்போது பேசி பயனில்லை முதலில் எப்படி எதிர்கட்சித்தலைவராக பணியாற்ற வேண்டும் என்று படியுங்கள் அதன்படி செயல்படுங்கள் இல்லையென்றால் உங்கள் முகவரி விரைவில் மாயமாகும்
பாவம் எடப்பாடி பழனிச்சாமியை சொல்லி என்னபண்ணுவது, இவ்வளவுகாலம் குனிந்து குனிந்து பதவிக்காக சொந்தக்கட்சியை பிரிச்சு, தனது பெயர் எடப்பாடி அல்ல எட்டப்பன் என்று சொல்லும் அளவுக்கு தமிழகத்தில் அதிமுகவை தள்ளிவிட்டார், அந்த பயத்தில் இப்படி உளறுவது சகஜம்,
அப்போது ஆக எடபாடியார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தினம் தினம் போராட்டம் நடத்தி கம்யூனிஸ்ட் திமுக விசிக இப்போது அதே அஸ்தரத்தை எடுத்து ஆக ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக பாஜாக பாமாக போராட்டம் நடத்துங்கள் அடுத்த தேர்தலில் திமுகவை விரட்டி அடியுங்கள்
மேலும் செய்திகள்
சவுக்கு சங்கர் கைதுக்கு நயினார் கண்டனம்
4 hour(s) ago | 7
சவுக்கு சங்கர் சென்னையில் கைது
11 hour(s) ago | 45
தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
12 hour(s) ago | 19
டில்லிக்கு புறப்பட்டு சென்றார் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்!
14 hour(s) ago | 7
விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்
15 hour(s) ago | 10
ஸ்டாலினின் கடைசி அஸ்திரம்: அண்ணாமலை காட்டம்
15 hour(s) ago | 22