வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இவர் என்று தான் பொது அரசியலுக்கு வருவாரோ... கருமம்
தமிழர்களிடையே பிரிவினையுண்டாக்கும் பிற்போக்கு சக்தியாக பாமக மாறி வருகின்றது. பாமக சாதிவெறிக் கட்சியாக மாறுவதை அக்கட்சித் தலைவர்கள் இன்னும் உணரவில்லை இவர்கள் தங்களை வெளியில் மட்டும் தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொள்கின்றார்கள். பொதுநலச் சிந்தனை கொஞ்சமும் இவர்களிடமில்லை. உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்வதும் அவர்களின் நலனும் முக்கியமென்பதும் முக்கியம். நீங்கள் சாதிக் கணக்கு கேட்கவில்லை. அந்தக் கணக்கில் வன்னியரின் வலிமை எவ்வளவு யென்பதுதான் உங்களின் ஆதங்கம் ஒருவேளை நீங்கள் உங்களின் சாதிப் போராட்டம் நாளை நடத்தினால் மற்றவர்களை தேவையில்லாமல் அந்தப் போராட்டத்தில் இழுக்கவேண்டாம். தமிழர்களை தமிழர்களாக வாழவிடுங்கள்.
என்ன இப்ப அதுக்கு நாடகம் ஆடுதுன்னு வச்சுக்கயா அதனால என்ன நீ வேண்டுமானால் 234 தொகுதிகளையும் நின்று ஒரு 130 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து வன்னியருக்கான இட ஒதுக்கீடை உறுதி செய்து கொள் அப்ப கூட அது கோர்ட்டில் நிற்காது நீ பணம் சம்பாதிப்பதற்கு வன்னியர்களின் இட ஒதுக்கீடு தான் ஆயுதமாக பயன்படுத்துவாயா? வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாமலா இருக்கிறது இல்ல உன் ஜாதிக்கு மட்டும் இட ஒதுக்கீடு வேண்டும் என்றால் அது நடக்காது எவனும் உங்களுக்கு ஓட்டு போட மாட்டான் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைச்சு வாழு வயசாச்சே தவிர அறிவு கொஞ்சமாவுது இருக்குதா நீ எல்லாம் உயிரோடு இருப்பதே இந்த நாட்டுக்கு பாரம்தான் வாங்குன பொட்டிக்கு விசுவாசமா கூவுற
சாலையோர மரங்களுக்கு முடிவு காலம் பக்கத்துல இருக்கும் போல ?
நீங்கள் தமிழரா அல்லது வன்னியரா, இதை மட்டும் முதலில் சொல்லுங்கள் உங்கள் கட்சிப் பெயரை பாட்டாளி வன்னியர்க் கட்சி என்று முதலில் பெயர் மாற்றுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது.
அரசு அனைத்துவிதமான சலுகைகளையும் நிறுத்தவேண்டும் . ஜாதி, மதம், இனம் அடிப்படையிலான சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும். சுதந்திரம் அடைந்து ஏறத்தாழ 70 ஆண்டுகள் சலுகை அளித்தும் மேலும் சலுகை வேண்டும் என்றால் இந்த நாடு எப்படி முன்னேறும் ,சமதர்ம சமுதாயம் எப்போது உருவாகும் .
மேலும் செய்திகள்
ரயில் பயணியர் எண்ணிக்கை 7 மாதங்களில் 17 கோடி உயர்வு
2 hour(s) ago | 1
இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
4 hour(s) ago
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
4 hour(s) ago
த.வெ.க.,வுக்கு பா.ஜ., கேள்வி
4 hour(s) ago
தி.மு.க.,வை வீழ்த்துவதே ஒற்றை இலக்கு; அண்ணாமலை பேட்டி
4 hour(s) ago | 18
தேர்தல் அறிக்கை தயாரிக்க அ.தி.மு.க.,வில் குழு அமைப்பு
4 hour(s) ago
தமிழன் அல்லாதவன் வாழ்வதற்காக கொண்டு வரப்பட்டது தான் திராவிடம்
4 hour(s) ago | 8