வாசகர்கள் கருத்துகள் ( 31 )
தமிழகத்திலும் தேர்தல் கமிஷன் சிறப்பு வாக்காளர் சீர்திருத்தும் பணியை மேற்கொண்டால் பல அந்நியர்களின் ஓட்டுரிமை நீக்கப்படும்.
கொஞ்சம் கண்ண விரிச்சிப் பாருங்க பின் லாடன் கிட்ட கூட திருட்டு கழகத்தின் உறுப்பினர் கார்ட் இருந்தாலும் ஆச்சிரியமில்லை. அன்வர் ராஜா கிட்ட கேட்டுப் பாருங்க
உண்மை.விசாரித்தால் தெரியும்.
இது என்ன பிரமாதம், போக போக இதுக்கு மேல பெசல் ஐட்டம் எல்லாம் வரும், என்ன , தமிழ்நாட்டு மக்களுக்கு கொஞ்சம் பொறுமை தேவை, அவ்வளவு தான்.
ஆதார் வழங்கும் நடைமுறை மாற்றப்பட வேண்டும் இன்னும் கடினப்படுத்தப்பட வேண்டும்
விரைவில் அயலக அணியின் முக்கிய பொறுப்பேற்கவிருந்த நிலையில்.....
தேர்தல் கமிஷன் பீகாரில் எடுத்த நடவடிக்கை போன்று தமிழகத்திலும் நடவடிக்கை எடுத்து போலி வாக்காளர்களை களைய வேண்டும். இங்கே திமுக நிறைய தேச விரோத காரியங்களில் ஈடுபட்டிருக்கு.
முகமது அர்ஷத்தை இன்று நாடுகடத்தியதுபோல, அன்று அந்த ஓங்கோல் குடும்பத்தினரை நாடுகடத்தியிருந்தால், இன்று தமிழகம் மிக மிக சுபிட்சமாக இருந்திருக்கும். தவறு செஞ்சிட்டேயே கோபாலு.
மர்ம நபர் என்றால் வெளியே ஒரு தொழில் உள்ளே ஒரு தொழில். வெளியே சட்டப்படி வியாபாரம். வெளியே போதை, ஹவாலா போன்றவை. பிரச்சனை வந்தால் கள்ள தோணி இருக்கவே இருக்கு.
முகமது அர்ஷத் போன்று பலர் தமிழகத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரும் நாடுகடத்தப்படவேண்டும்.
சமூக விரோதிகளின் கூடாரம் தீ மு க்க.அது மட்டுமல்ல வங்காள தேச தேச விரோதிகளுடன் ஒட்டு பிச்சையக்கு கை கோர்க்கும் மம்தா பேனர்ஜி மற்றும் ஸ்டாலின். உதாரணம் திருப்பூர் கோவை