வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நாலரைக்கோடிக்கு சிக்குவர்
எப்படியும் எல்லா வழக்குகள் போன்று இதிலும் ... இன்றைய இளைஞர்களை நினைத்தால் ஒரு விதத்தில் கவலையாக உள்ளது, இந்த TVK கட்சி தீயமூக சொல்லும் அணைத்து கருத்துக்களையும் சரி என்று சொல்கின்றது, நீட் இந்தியாவே ஏற்று கொண்டு விட்டது அதை தடுக்க உச்ச நீதி மன்றம் தான் ஒரே வழி. ஹிந்தி கற்றுக் கொள்வதால் நமக்கு நன்மை கிடைப்பதற்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது அது இந்த தற்குறி TVK வருங்கால அடிமைகளுக்கு என்றும் புரிய போவது இல்லை, இந்த அரசியல்வியாதிகள் எல்லாம் ஒரே இனம், ஒரே மதம், ஒரே ஜாதி, ஒரே மொழி இது நமக்கு புரிவதற்குள் நமக்கு ஆயுள் முடிந்து விடும் புரிந்தாலும் மனம் ஏற்காது .....
முதலில் மக்களுக்கு உங்கள் திட்டங்களை புரிய வையுங்கள். அதை விட்டு தவெக பற்றியே பேசி பேரை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
ஊசிமணி உண் ஆசை நிறை வராது பொய் ஓரமாக உக்கார்ந்து பலன் போடு வந்துட்டாரு திராவிடத்தை அளிக்க போவியா
வந்திட்டாருப்பா சிபிஐ director......
அதை சொல்ல வர்றார் ஒரு திராவிட இருநூறு கொத்தடிமை
Govt helped the affected families by conducting post mortem over night and also to cremate the bodies early morning itself. The Medical team from neighbouring districts helped to do this Himalayan task. Chief minister himself has visited overnight and handed over compensation amount to the affected families. Govt has handled the crisis very well. Now SOP has to be framed, which should be strictly adhered by all political parties, to avoid such mishap in future.
good at making jaalras ....hope he got 300 extra
நாலுகோடி நயனார், உனக்கு என்ன தகுதி இருக்கு ?
பகலவனுக்கு இனி இருண்ட காலம் தான்....திராவிட சொம்பே
நான்கரை லட்சம் கோடி கடனாக வாங்கி தமிழகத்தையே சுரண்டிய கூட்டத்துக்கு வக்காலத்து வாங்கி பிழைக்கும் உன்போன்ற அடிமைப்புத்தி ஜென்மங்கள் இனியாவது திருந்த பாருங்கள்
போலீசார் அடித்தே கொன்றனர் என்று சொன்ன உங்களுக்கும் அதில் பங்குள்ளதா என்பதையும் சிபிஐ விசாரிக்கும் என்று பார்ப்போம்
திராவிட மயமாக்கப்பட்ட பாஜக மிதவாதக்காட்சி போல தெரிகிறது. திராவிடத்தை அடிப்பது போல நடித்து அடிக்க மாட்டார்கள்.