வாசகர்கள் கருத்துகள் ( 45 )
ஆச்சர்யமாக இருக்கிறது. சாதாரண விசாரணைக்கு கூப்பிட்டாலே வட்டம் மாவட்டம் னு நெருக்கடி இருக்குமே. இது எப்படி. எதிர் கட்சிக்கும் ஆளுநருக்கும் பதில் அளிக்க வேண்டுமோ. அது சரி. பாட்டிலியின காப்பாளர் திரு தொல் திருமா அவர்கள் எங்கு சென்றார் இப்போது. நடந்த கொடுமை ஒரு பாட்டிலியன பெண்ணுக்கு தானே. வடிவேலு ஒரு படத்தில் சொல்கிற மாதி அது வேற வாயோ
‘அடிக்கிறாப்போல அடிக்கிறேன், அழறாப்போல அழு’ என்ற வகையில் வழக்குப் பதிவு இன்று கைது, நாளை ஜாமீன், மறுநாள் விடுதலை என்று கேஸ் முடிக்கப்படும் அல்லேலுயா
இந்த மாதிரி அயோக்கியர்களுக்கு கடுமையான தண்டனை வித்திக்கவேண்டும்.
என்னதான் வசைமாரி பொழிந்தாலும் பொது மக்கள் காரி உமிழிந்தாலும் இந்த எருமை ,மாட்டு ஜன்மங்களுக்கு நல்ல புத்தி வராது.
எங்கத்த கைது?? கைது செய்ய சொல்லி, அன்றைய தினமே ஜாமீனில் விட்டாச்சு...திருட்டு திராவிடியா கும்பல்
இந்த சம்பவத்தின் மூலம் திமுகவினரின் தரத்தை மக்கள் தெரிந்துகொண்டு விட்டனர்.
தவறு செய்ததால்தான் அவர்கள் தப்பி ஓடி ஆந்திராவில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். அவர்கள் இருவரையும் முறைப்படி, எந்தவித அரசியல் குறுக்கீடும் இல்லாமல் விசாரித்து, மீண்டும் எங்காவது தப்பி ஓடுவதற்குள் சிறையில் அடைக்கவும்.
Arrest is just a formality and they will get royal treatment under police custody and by tomorrow , they will get bail . Thiruma ji will appreciate Stalin government for their quick action. This drama will be die down in couple of weeks.
BJP மட்டுமே அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க போராட முடியும்
கைது செய்து விட்டுட்டாங்களா?
இதுவும் ஓங்கோல் பார்ட்டிகளா? கார்பொரேட் கம்பெனி முழுதும் தெலுங்கு பேசும் மக்கள் தானோ? அப்போ தமிழர்கள் தலைக்கு வட்டமாய் தொப்பியை மாற்றிவிட்டது?
மேலும் செய்திகள்
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
1 hour(s) ago | 1
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
1 hour(s) ago | 4
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
4 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
8 hour(s) ago
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
8 hour(s) ago | 1