வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இவரு குழந்தையோட வரவேண்டாம்னு சொல்லியாச்சு அப்புறம் இங்க வந்தா என்ன அர்த்தம் Ds. அங்க செத்தவங்களுக்கு இலவச கல்வி கொடுக்கலாம், அரசு வேலை தரலாம்.
கிழ மாணவர் அணியா!!!!
என்னது மாணவனுங்களா!!!!"பார்த்தா கல்லூரி புரபஸர் மாதிரி இருக்காய்ங்க...
ஊர் பத்திகிட்டு எரியும் போது நீரோ பிடில் வாசித்தானாம் அது போல் இந்த இளவு வீட்டிலும் அரசியல் செய்ரானுவ திருட்டு திராவிட முன்னேற்ற கழக உடன் பருப்புகள் .. அதை பார்த்து பெருமை கொள்கிறார் விக்கு தலையர்...
நடந்த சம்பவம், அதனை அடுத்து அதன் விளைவாக ஏற்படும் சம்பவங்கள் அனைத்தும் எதை உணர்த்துகின்றன ???? திமுக தனது எதிரி டிவிகே தான், எங்களை பிடிக்கலைன்னா அவங்களுக்கு ஓட்டுப்போடுங்க என்று காட்ட விரும்புகிறது ..... அதே போலடிவிகே தனது எதிரி திமுக தான், எங்களை பிடிக்கலைன்னா அவங்களுக்கு ஓட்டுப்போடுங்க என்று காட்ட விரும்புகிறது .....
இந்த ஆகரோஷம் மரக்கோணம் மற்றும் விழுப்புரம் சாராய படுகொலை பொழுது தி மு க வினருக்கு வரவில்லை ஏன்?
அது சரி 2 வயதுக் குழந்தை தானே விஜய் கூட்டத்துக்கு வந்ததா? குழந்தையைப் பெற்றவர்களுக்கு, இத்தனை லட்சம் கூட்டம் வருமிடத்துக்கு, குழந்தையை தூக்கிக் கொண்டு போயே தீரவேண்டுமென்று என்ன ஒரு தீவிர நட்சத்திர வெறி அல்லது பிடிவாதம்? திரையில் 30 வருஷமாக பார்க்காத கொம்பா முளைத்திருக்கிறது? அவரே ‘சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தோர்’ கூட்டத்துக்கு வருவதை தவிருங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார் இத்தகைய அசம்பாவிதங்களை மக்கள் தவிர்த்திருக்கலாம்
தர்மமே வெல்லும் , வினை விதைத்தவன் வினை அறுப்பான் , முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் , தெய்வம் நின்று கொல்லும் , எல்லாம் போக போக நிச்சயம் நடக்கும் ,
இவனுங்க எல்லோரும் மாணவர்களாமாம். பாத்தா தீவட்டி தடியனுங்க போல இருக்கானுங்க. ஒருவேளை திமுக ரவுடி கல்லூரி மாணவர்களோ?
தப்பி ஓடி ய முதல் குற்றவாளி விஜய்
200தான் ...எவ்வளவு கூவினாலும்