வாசகர்கள் கருத்துகள் ( 43 )
தமிழர்கள் விழித்து கொள்ள கூடாது என்பதற்காக தான்.... திராவிடர்கள் என்று கதை கட்டி வருகிறார்கள்.... திராவிட முன்னேற்ற கழகம் எதற்க்கு... பேசாமல் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என்று பெயரை மாற்றலாம் அல்லவா ???
தமிழ் தாய்க்கு மரியாதை அவ்வளவுதான் இது திராவிஷ மாடல் ஆயிற்றே
Fault Finding Expert.....
அது சரி ,இந்தியக் கலாச்சாரம் எப்படி இருக்கு...???
தமிழ் மூச்சு பேச்சு என்று சொல்லும் வைகோ, எதோ நாட்டு அரசன் போல மிடுக்கு காட்டும் வைர முத்து எல்லாம் எங்கு போனீங்க...
அவர்களெல்லாம் அந்நிய மதத்துக்கும் மொழிக்கும், திராவிட மாடலுக்கும் அடிமைகளாகி பல வருடங்கள் ஆகிவிட்டன. தமிழ் கலாச்சாரம், தேசியம், தெய்வீகம் போன்றவற்றையெல்லாம் இவர்கள் தொலைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன
உண்மை தான்..... அதனால் தான் தமிழ்... தமிழ்... என்று சொல்லாமல்.... திராவிடம்.... திராவிடம் என்று கதை கட்டி வருகிறார்கள்.
எனக்கு எழுபது வயதாகிறது. இத்தனை வருடம் நம்பாமல் இருந்த இந்த விஷயம் உண்மைதான் என்று நம்ப தோணுகிறது. மாற்றத்தை உண்டு பண்ணிய அண்ணாமலைக்கு நன்றி.
ஆட்சி அதிகாரம் பெரும்பாலும் தமிழனிடம் இல்லை என்று தெரிந்து கூட பிற மாநில காரனுக்கு ஓட்டு போடும் தமிழன் உள்ள வரை இப்படிதான்.
தமிழ்ப் பண்பாடு ...???.
கலாச்சாரத்தைக் காக்க திமுக என்ன செய்தது என்று சிட்னி சகோதரர் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.
மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
1 hour(s) ago | 8
தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: யூடியூபர் மாரிதாஸ் கைது
3 hour(s) ago | 32
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
9 hour(s) ago | 3