வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஏழைகளுக்கு இருமொழி போதும் என்று இவர் எப்படி முடிவு செய்ய முடியும் .....கல்வி என்பது மாணவர்களின் உரிமை எதை கற்க வேண்டும் எதை கற்க கூடாது என்று அவர்கள் தான் முடிவு செய்ய முடியும்..... தவிர பணக்காரர்கள் எத்தனை மொழி வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதெல்லாம் என்ன மாதிரியான லாஜிக் இது.... இது தான் சமத்துவமா ??? மதத்தை வைத்து பிரித்தார்கள், ஜாதியை வைத்து பிரித்தார்கள், இனத்தை வைத்து பிரித்தார்கள், இப்பொழுது பணத்தை வைத்து ஏழை பணக்காரன் என்று பிரிக்கிறார்கள்..... ஏழை இருமொழி கொள்கை படி படித்து ஏழையாக அடிமையாக இருக்க வேண்டும் பணக்காரர்கள் பலமொழி படித்து மேலும் மேலும் உயரவேண்டும் இதைத்தான் அரசு விரும்புகிறதா ????
ஸ்டாலினுக்கு உண்மையிலேயே தைரியமிருந்தால் தி.மு.க.,வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், ஹிந்தி மொழி பாடத்தை எடுக்கவேண்டும் அவர் சகாக்களுக்கு அன்பு கட்டளை இடுவாரா?