வாசகர்கள் கருத்துகள் ( 66 )
ஆமாம் இவர் சொல்வது சரிதான். மத்திய அரசு கவர்னர் மாற்ற வேண்டாம்-தமிழ் மக்கள் இந்த ஊழல் திராவிட ஆட்சியையே 2026ல் மாற்றி விடுகிறோம்.
ஆத்தாடி இவ்வாலய பெரிய வசனத்தைய்ய எழுதி கொடுத்தால் எப்படி படிப்பது? எணம்னா தான் காண்ணாடி முன் நின்று நெற்று போட்டலும் பிறகு பார்த்து படித்தாலும் கடினமாக அல்லவா தெரிகிறது. என அப்பா அதனால் முதன் மந்தி ரி பதவி கடினமாக இருக்கும் போல தெரிகிறது
குறைந்த பட்ச அறிவு வேண்டும்.
ஒரு மாநாடோ அல்லது பொது கூட்டமோ நடத்துன அது படி நடக்கனும் இப்ப நடக்குறது எல்லாம் நேர் மாறா நடக்குது .
நான் கவர்னரை விமர்சிக்கிறேன் என்பதற்காக பதவியில் இருந்து நீக்க வேண்டாம் என்று கூறி விட்டு கவர்னருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது எதற்காக.இப்படி மக்களை குழப்புவது தான் திராவிட மாடல் ஆட்சி.
மாற்று என்றவுடன் மாறிவிடாவபோகிறது அவங்க ஆள் தானை.அவர்கள் தான் அனுப்பி இருக்கிறார்.
குழப்பறதுதானே இவரு வேலையே. என்னைக்கு தெளிவா பேசிருக்காரு?
அவர் சொல்வது நியாயம் தான். ஆளுநர் மாற்றம் வேண்டாம். ஆட்சியை கலைத்து நல்ல மாற்றம் தாருங்கள்
நீங்க அவ்ளோ ஒர்த் இல்லை. நாளை நமதே 40 தும் நமதே நாளான்னிக்கும் நமதே 234 லும் நமதே...ஹும் என்ன பிறயோசனம். வட பாண்டா பஜ்ஜி...
officeruku முத்தி போச்சு..ஹி. ஹி
தமிழ்நாட்டின் சாபக்கேடு இந்த... ய் கலையெல்லாலாம் அரசியல் செய்ய விட்டது. தமிழ்நாட்டில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் இன்று காணாமல் போனார்கள். ஆனால் இவனுக கொள்ளை அடிசுட்டு பேர் வச்சு கொண்டாடுறானுகவிரைவில் அழியும்.
பிரிவினை வாதம் பேசி பேசியே பதவி சுகம் சொத்து அனுபவிப்பது யார் என்று எல்லோருக்கும் தெரியும். ஆட்சி அதிகாரம் ஒரு குடும்பம் தாண்டி பரவுமா. மக்கள் மூளை சலவை ஓயுமா.
இதை பாணியில் பதில் சொல்லி உணர்ச்சிகளை கிளப்பும் பேச்சாளர்கள் பிஜேபியில் இல்லை அண்ணாமலை இன்னும் ஆக்கிரோஷமாக படத்தில் சொல்ல வேண்டும். சமூக மீடியாக்களில் கருத்து போட்டாலே தண்டனை கொடுப்பவன் மோடி எதேச்சதிகார என்கிறான் இவன் குறிக்கோள் தமிழ் நாட்டை தனி நாடாக்க வேண்டும் இவன் கொள்ளையை /எதேச்சதிகாரத்தை கேட்கக்கூடாது.அதுவே மாநில சுயாட்சி திமுக அழியும் நாளே தமிழ் நாட்டுக்கு நல்ல காலம்