வாசகர்கள் கருத்துகள் ( 29 )
மாணவர்களுக்கு இலவச இ சைக்கிள் வழங்கினால், எளிதாக பள்ளிக்கு செல்ல முடியும். பேருந்தை குறைந்த தொலைவு பயணங்களுக்கு எதிர் பார்க்க வேண்டியதில்லை. கூட்ட நெரிசல் மற்றும் தொங்கல் பயணம் குறையும்.
E cycle at no cost for school students is a solution
தானியங்கி கதவு சரியான தீர்வுதான் ஆனால் வயதானவர்கள் மற்றும் பெண்கள் பாதிக்கபடுவார்கள் இவர்கள் மெதுவாக உள்ளே ஏறுவதற்குள் கதவினை மூடி கீழே விழுவார்கள் சென்னை மாநகர பேருந்தில் பலமுறை பார்த்தக்காட்சி..
இந்தியாவில் சட்டமும் இல்லை ஒழுங்குமில்லை. இந்த படத்தை காண்பதில் ஓன்றும் வியப்புமில்லை. பாரத் மாதாக்கி ஜெ.
கூட்டம் இல்லாத பேருந்தில் இது தான் நடக்கிறது. உள்ளே வந்தால் பேருந்தின் கூரை ஐ தட்டிக் கொண்டு வருகிறது. யாரேனும் கேட்டா மொத்தம் ஆக சேர்ந்து கொண்டு அவர்கள் ஐ கிண்டல் செய்வது. இல்ல என்றால் அடிக்க செல்வது. இதில் தமிழகம் படித்து முன்னேறிய மாநிலம் ன்னு பெருமை வேறு. ஒழுக்கம் என்பது வாய்ப்பு இருந்தும் தவறு செய்யாமல் இருப்பது. கதவு இருக்க வேண்டும் cctv இருக்க வேண்டும் என்பது எல்லாம் வெறும் ஏமாற்று வேலை. நாம் செய்யும் அனைத்து ம் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்ற எண்ணம் சிறு வயதில் இருந்தே இருக்க வேண்டும். இங்கு தான் நீதி நெறி நல்ல ஒழுக்கம் எல்லாம் தேவை இல்லை. காசு சம்பாதிக்க மட்டுமே கல்வி என்றால் எப்படி விளங்கும்
படிக்கும் வயசில் படிக்கட்டு பயணம் மாணவர்களுக்கு எதுக்கு அயல்நாடுகளில் மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அரசே முன்னின்று அவர்களின் படிப்பை பாதியிலேயே தடுத்து வீட்டிற்கே அனுப்பிவிடுவார்கள் இந்தியாவில் மட்டுந்தான் இது போன்று அபரிமிதமான சலுகைகள்
These boys cannot be called as students. They are thugs and budding anti social elements. Their only intention is to get the attraction of girls travelling along
பள்ளி, கல்லூரி நேரங்களில் பேருந்து அதிகம் விட்டால் இந்த தவறு நடக்காதே இதை நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும். இலவசம் என்ற பெயரில் பாதியளவு பேருந்து குறைக்கபபட்டுவிட்டது புரிந்து கொள்ளுங்கள்
மக்களையோ மாணவர்களையே குற்றம் சொல்வது தவறு என்றே நினைக்கிறேன். எங்கு பேருந்துகள் அதிகரிக்க வேண்டுமோ அதை செய்யவேண்டும், எல்லா பேரூந்துக்கும் கதவு பொறுத்த வேண்டும்.
திருபுவனம்ன்னு சொல்றீங்க, அந்த ஊருல போலீஸ் ஸ்டேஷன் இருக்குமே .நாலு பசங்களை புடிச்சு விசாரிக்கலாம். பெத்தவங்களுக்கும் 25 லட்சம் கிடைக்கும்.