வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அந்த குடிகாரப்பாவியை அதே காரை விட்டு ஏற்றவும்.
நம் தமிழக யூனிபார்ம் கொள்ளையர்கள் கரெக்ட்டாக டாஸ்மாக் கடை வாசலில் இருந்து ஒரு 10அடி தூரத்தில் நின்றுகொண்டு குப்பனையும், சுப்பனையும், சாரி நாம் முன்னேறிவிட்டோம், குமாரையும், சேகரையும் வழிப்பறிசெய்து சின்னவீடு கட்டுவதிலேயே குறியாக இருப்பதால், இது போன்ற சாவுகள் நடைபெறத்தான் செய்யும். என்ன தனியாக செத்ததால் பத்திரிகையில், அதுவும் தினமலர் போன்ற பத்திரிகைத் தொழிலின் தர்மத்தை மனதில்கொண்டுள்ள பத்திரிகை மட்டும், உண்மையை உள்ளபடி சொல்லும். இதுவே கள்ளக்குறிச்சி போன்று கொத்தாக செத்தால் மட்டுமே தமிழ்நாட்டில் சாவுக்கு கூட மரியாதை. ஓகே, ஓகே மணி 12 ஆயிற்று, கடை திறந்தாச்சு, தமிழர்களெல்லாம் கிளம்புங்கப்பா.
குடி குடியை கெடுக்கும்? யார் குடியை கெடுக்கும்? அப்பாவிகளின் உயிரை கெடுக்கும்
இது போன்ற நபர்களை கோர்ட்டு கேசு தாவா துன்று காலம் கடத்தாமல் அரபு நாடுகளில் பின்பற்றுவதுபோல் மக்கள் மத்தியில் நடுரோட்டில் வெட்டி சாய்க்க வேண்டும் அப்போதுதான் இவர்களுக்கு சொரனை வரும் சொந்த புத்தி வரும் அளவோடு குடித்து அடுத்தவர்களை வாழ விடுவார்கள் நீதி மாற்றமே செல்லக்கூடாது