வாசகர்கள் கருத்துகள் ( 39 )
தாயமொழி தெலுங்கர்கள் திராவிடம் எனும் சொல்லை தமிழனை ஏமாற்ற கருவியாக செயல்படுகிறது
இதுக்கு இல்ல என்று அவர்களிடம் இருந்து பதில் இல்லை.
ரயில்வே பிளாட்பாரத்தில் சுமை தூக்கும் கூலிகள் கையில் ஒரு சிவப்பு பட்டை லேபிள் அணிந்திருப்பார்கள். அதுதான் அவர்களின் லைசன்ஸ்.
அப்பாருக்கு வயசாயி முடியாம இருந்த புள்ள கடையை கவனிச்சுக்கலாம், பேக்டரி, வியாபாரம், இப்படிப்பட்ட மேட்டர்களை கவனிக்கலாம். இது என்னடான்னா......
அப்பன் நல்லவனா புள்ள நல்லவனான்னு முடிய பிச்சுக்கிட்டு மக்கள் அலைஞ்சாங்களா? அது தான் தங்கள் திராவிட கலாச்சாரத்தின் படி அடுத்த நாளே செஞ்சுப்புட்டாரு அப்புடீங்கராங்க.
ராஜினாமா நாடகம் சிறப்பாக நடந்து முடிந்தது. ஏமாந்தது யார்? மக்களா அல்லது கட்சியின் மற்ற உறுப்பினர்களா?
இந்தியாவில் நடப்பது ஜனநாயகமா.... குடும்ப ஆட்சியா,,ஜனநாயகமான குடும்பமா,,,,குடும்பமாக..ஜனநாயகமா?.... ஒன்னும் புரியவில்லை
அடச்சே……இப்படி புஸ்னு போயிடுச்சே.துரை US போய் செட்டில் ஆகிடுவாரு, வைகோ கட்சிய திமுக ல இணைத்து விட்டு போய் விடுவார் என்று நினைத்தேன்…டைம்தான் வேஸ்டு
டிரம்பு உள்ளே விட மாட்டார் ..
அது சரி இங்குள்ள வாரிசுகள் US ல எதுக்கு.. போறாங்க
நானும் ரவுடி தான் என காட்ட இவ்வளவு அலப்பறை தேவை இல்லை
மூணு பேர் மட்டுமே இருந்தால் பிரச்னை தீர்ப்பது சுலபம்...கட்சிக்கு தோள் கொடுக்க நாலு பேர் வேணுமே
நேத்தே தெரியும் இது ஊரை ஏமாற்றும் தில்லாலங்கடி வேலையென்று. மதிமுக வைகோ குடும்ப கட்சி. வேறு தலைவர் வர முடியாது.
எல்லா வாரிசுகளும் சோபிப்பது இல்லை என்று கண்ணெதிரே காண்கிறோம். சில முன்றாவது தலைமுறை வாரிசுகள் அகில இந்திய அளவில் பேட்டி கொடுத்து பிச்சு உதறுகிறார்கள். PTR, தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி N V N சோமு, கலாநிதி வீராசாமி இன்னும் சிலர்.