வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பொருளாதார குற்றப் பிரிவும் குற்றவாளிகளை காப்பாற்றி ஆதாயம் அடைவதிலேயே குறியா செயல்படுகிறது.உதாரணமாக 2006 விவசாய கடன் தள்ளுபடியில் அடித்த கொள்ளை குறித்து புகார் செய்ததில் புகார் கூட்டு கவலைக்கு உடந்தையாக இருந்த கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்/துணை பதிவாளர் செய்ய வேண்டும் என குற்றவாளிகளிடம் பங்கு பெற்றுக்கொண்டு காப்பாற்றி விட்டனர்.