மேலும் செய்திகள்
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
3 hour(s) ago
ஆத்துார்:சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, பேளூர் பகுதியில், தாசில்தார் ஜெயந்தி தலைமையிலான தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.அப்போது, சரக்கு வேனில் வந்த, கருமந்துறை பகுதியைச் சேர்ந்த, மாணிக்கம் என்பவர், ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த, 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
3 hour(s) ago