வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எவனாவது ஒரு நாலணா வக்கீல் கிட்ட ஒருத்தன் போனானானா அவன் அந்த பஞ்சாயத்தை நீதிமன்றங்களிடம் கொண்டுபோய் சேர்ப்பான்... உடனே நீங்களும் துரிதமா 75 வருஷம் இழுத்து குற்றம் சாட்டப்பட்டவனும் செத்துடுவான் வக்கீலும் செத்துடுவான் நீதிபதிகளும் செத்துடுவானுங்க வழக்கு மட்டும் நடந்துக்கிட்டே இருக்கும்... தற்போதைய நிலைக்கும் நீதிமன்றங்கள் சொல்லும் நிலைக்கும் ஒரு வித்யாசமுமில்லை...
தீர்ப்பு சரிதான். ஆனால், அவர்களின் குற்றங்களை, விதி மீறல்களை ஏன் அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறதா அரசு. ஏன் அந்த நாளில் சஸ்பெண்ட்.
பணி ஓய்வு பெறுவதற்கு முன், ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் மீது, நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகளில், நியமன அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி, இறுதி உத்தரவுகள் பிறப்பிக்கப்படாவிட்டால், அந்த ஊழியர்கள் மீதுள்ள ஊழல் வழக்குகள் ஒய்வு பெற்றவுடன் நீர்த்துப்போகவேண்டுமென்றும், அதுபோன்ற செயல்களுக்கு காரணமான அந்த சிறப்பு அதிகாரிகள் மீது வழக்குப் பதியவேண்டுமென்றும் சட்டதை திருத்தினால் தான் இந்த லஞ்ச லாவண்யங்கள் ஒழியும். ஏனென்றால், லஞ்சம் வாங்கிய /ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நியமன சிறப்பு அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து லஞ்ச வழக்குகளை கிடப்பில் போட்டுவிட்டு, கடைசி நாளில், ஊழியர்களை நிம்மதியாக ஓய்வில் செல்ல அனுமதிக்காமல், கடைசி நாளன்று சஸ்பென்ஷன் செய்கிறார்கள். இது தவரிக்கப்பட வேண்டும்.
ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டு இருந்தாலும் தண்டிக்கக்கூடாது. இபிகோ வுக்கே செக்.... வெளங்கும்
ரெண்டு மாதத்தில் விசாரித்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். சஸ்பெண்ட் பண்ண கூடாது. என்பது சதவீத அரசு ஊழியர்கள் ஊழல் வாதிகள் தான். இவர்களை அடிக்கடி டிஸ்மிஸ் செய்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். தான் தவறாக எழுதியதை மாற்ற ரெண்டு லட்சம் லஞ்சம் என்பது புது திராவிட திருட்டு மாடல்.