வாசகர்கள் கருத்துகள் ( 11 )
AI உருவாக்கிய வெளிநாட்டினர் படம் நம் செய்திக்கு பொருத்தமாக இல்லை.
இங்கு சட்டமே சடலமாகத்தான் இருக்கு சந்திரசுட்டிசம் ஆகி பல நாட்கள் தொடர்கிறது போலீஸ்க்கு தெரியாதா
என்கவுன்டர் தடை சட்டம் கொண்டு வரலாமே. மாவு கட்டு தடை சட்டம் கூட
நாங்கள் எதிர்கட்சி ஆக இருந்தால் எல்லா போராட்டம் சரி தான். ஆளுங்கட்சி ஆகி விட்டதால் அனைத்து வகையான போராட்டம் க்கும் தடை விதிக்க வேண்டும்
சடலத்தை மருத்துவமனைகளில் குடும்பத்திற்கு தரும்பொழுது பணம் வாங்குவது, மயானத்தில் அதை எரிக்க, வண்டியில் எடுத்து செல்லும்போது பணம் வாங்குவது போன்ற குற்றங்களுக்கு தடை விதித்து சட்டங்கள் கூட இயற்றலாமே
போலீஸ் துறை, அரசியல்வாதியின் அல்லக்கை ஆகாமல் இருந்தால், நேர்மையாக இருந்தால், மக்கள் ஏன் போராடப்போகிறார்கள்? அரசியல்வாதி சொல்படி ஆடுவது, பொதுமக்களை மிரட்டுவது, குற்றவாளிக்கு, அவன் குற்றவாளி என்பது தெரிந்தே துணைபோவது போன்றவை போலீசின் வாடிக்கையாக இருப்பதால் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் .....தவறு போலீஸ் மீதுதான் ..
அனுமதி இல்லாத எந்த போராட்டத்தையும் போலீஸ் இருக்கும் சட்டத்தை வைத்துக்கொண்டே தடுக்கலாம் .
இறந்தவர்கள் மரணத்தில் சந்தேகம் இருந்தால், போலீஸ் இறப்பிற்கு பொய் சொன்னால் லாக்கப், என்கவுண்டர், போலீஸ் அராஜக மரணங்கள் , போஸ்ட் மாட்ட சந்தேகங்கள், முதலியவற்றில் உடலை உறவினர்கள் வாங்க மறுப்பது சரியே. எனவே உடலை போலீஸ் எரித்தால் எங்கே ஞாயம் கிடைக்கும்?
சடலத்துடன் போராட்டம் நடத்துவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என நான் பலமுறை கருத்து தெரிவித்து இருக்கிறேன். இப்ப போலீஸ் கமிஷன் பரிந்துரைக்கிறது. இதற்காவது செவிசாய்ப்பார்களா சம்பந்தப்பட்டவர்கள். குறிப்பாக அரசியல்வாதிகள் சடலத்தை வைத்து அசிங்க அரசியல் dirty politics செய்வதை தடுக்க முதலில் சட்டம் இயற்றவேண்டும்.
பின்புலம் உள்ளவர்களுக்கு.. அதிகாரிகள் எல்லா நிலையிலும் சென்று விசாரிக்கிறார்கள். ஆனால் ஏழைகள்?
தலையில் துண்டு போட்டு கொண்டு இருக்க வேண்டியது தான் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என எழுத்தில் மட்டும் இருக்கக்கூடாது