வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அப்பாவின் ஆணை - "எத்தனை ஆதினம் இருக்குனு கணக்கு எடுப்பா, சேகரு".
ஆடு மாடுகளை எப்படி வளர்க்க வேண்டும் எப்படி மேய்க்க வேண்டும் என்று அண்ணாமலை பேசினால் அது பொருத்தமாக இருக்கும் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவது அண்ணாமலையின் அறிவின்மை
அறநிலையத்துறை அராஜகத்துறை என்பது அனைவருக்கும் தெரியும். ஓராண்டுக்கு உண்டியல்களில் பணம் போடப்படவில்லை என்றால் திருடர்கள் தானே கோவிலை விட்டு வெளியேற வாய்ப்பு அதிகமிருக்கிறது.
கோவில் மற்றும் ஆதீன சொத்துக்களை திருட்டுத்தனமாக ஆட்டைபோட்டு ஆக்கிரமித்து அனுபவிக்கும் கும்பலிடம் இருந்து அவைகள் மீட்கப்பட்டு அவைகள் மீண்டும் கோவிலுக்கும், ஆதீனத்துக்கு கொடுக்கப்படவேண்டும். திருட்டுத்தனமாக ஆடைபோட்டவர்களை சிறையில் அடைத்து தண்டிக்கவேண்டும்.
அருமை அயர்லாந்தி வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி திமுகா கூட்டணியின் கலாச்சாரமே அடுத்தவர்கள் சொத்தை பிடுங்குவது தான் அதுவும் ஆதினம் என்றால் போது எப்படி ஏமாற்றலாம் என்றிருப்பார்கள் எடுத்துகாட்டு மதுரை ஆதினம் கண்டிப்பாக தர்மபுரம் ஆதினத்துடன் மக்கள் துணை நிற்கவேண்டும் கூடிய. விரைவில் ஆதினச் சொத்து ஆதினத்திடம் செல்ல வேண்டும் இல்லை என்றால் ஆதினத்துடன் மக்களும் இணைவார்கள் இவர்கள் காசுக்கு வருபவர்கள் இல்லை நீங்கள் கொல்வதற்கு என்பதை மறக்க வேண்டாம்
அறநிலைய சட்டம், தவறான நிர்வாகம் இருந்தால் சரி செய்ய வேண்டும் என்ற நோக்கில் வந்தது ஆனால், நடைமுறை கேள்வி குறி ஆகி விட்டது
அண்ணாமலை உமக்கு வேற வேலை இல்லையா ?
அய்யாவுக்கு எங்கே வேலை? ஒயிட் ஹவுஸிலா?