வாசகர்கள் கருத்துகள் ( 16 )
எடப்பாடியால் அதிமுக அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. ஊழல் மந்திரிகளால் திமுக அதலபாதாளத்துக்கு சென்று கொண்டு இருக்கிறது. இப்பொழுது இரண்டு திராவிட கட்சிகளும் கைகோர்த்துவிட்டன. பாஜகவிற்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது
இது நாள் வரைக்கும் அந்த சீட்டுல உங்களை உட்கார வைச்சிருந்தாங்க.. அப்ப தி.மு.க.வின் ஊதுகுழல் ஓபிஎஸ் என்றார்கள். இப்போது சீட் பறிபோனதும் அவரு ஊதுகுழலா... என்ன அரசியலப்பா இது.. ஜெயலலிதாவின் எண்ணமே இந்த லேடியா.. அந்த மோடியா... என்ற கர்ஜனை தான். அதை மீறி இப்போது மோடி பின்னால் ஓபிஎஸ் போவது, பா.ஜனதாவிடம் சரணாகதி தானே...
எடப்பாடி பழனிசாமி அதிமுகவை எந்த சேதாரமும் இல்லாமல் பக்காவாக முழுமையாக கைப்பற்றிவிட்டார். கட்சியை கைப்பற்ற நினைத்த சசிகலாவை காலி பண்ணினார், அடுத்து முதலமைச்சர் பதவியை கைப்பற்ற துடித்த டிடிவி.தினகரனை கட்சியை விட்டு துரத்தி விட்டுவிட்டார். அடுத்து கூடவே இருந்து குழிபறித்துக்கொண்டு இருந்த பன்னீரை அரசியல் அநாதையாக்கி நடுத்தெருவில் நிறுத்திவிட்டார். இனி பன்னீர் என்னதான் விழுந்து புரண்டு ஒப்பாரி வைத்தாலும் ஒன்னும் கதைக்காவாது. பாஜக கைகொடுக்கும் என்று இருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி வச்சாரு பாருங்க ஆப்பு வகையா முறையா காலை சுத்துன பாம்பு பாஜகவுக்கு. இனி பாஜக நிலைமை மறுபடியும் நோட்டாவோட போட்டி போடும் நிலைக்கு வந்துவிட்டது. ஒரு விஷயம் புரியவே மாட்டேங்குது. எள்ளுதான் என்னைக்கு காயுது, இந்த எலிப்புழுக்கை வைத்தியலிங்கம் எதுக்கு காயுறார்.
உண்மை. இ.பி.எஸ். தன் மதிப்பை, கட்சி மதிப்பை குறைத்துவிட்டார்
தாமரை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்த போகிறவர் இப்படி தான் கதறுவார். அதிமுகாவில் இருந்து முற்றிலும் ஒதுக்க பட்டார், இனிமேல் எக்காலத்திலும் அதிமுகாவில் இணைய வாய்ப்பே இல்லை. அந்த கடுப்பின் வெளிப்பாடு தான் இது.
neenga bjpin ஓத்து குழலாக இருக்கும் பொது அவரு தீ முகவிற்கு இருக்கிறார் இதில் என்ன தவறு
எடப்பாடி பழனிசாமி மகனா ஸ்டாலின் நன்றாக ஆட்சி செய்வதாக சொன்னார் .துரைமுருகன் போட்டு கொடுத்திராவிட்டால் உண்மை மக்களுக்கு தெரிந்திருக்காது .உன்மகன் ரவீந்திரநாத் ஸ்டாலினை சந்தித்த காரணம் பொதுமக்களுக்கு விளக்குங்கள்
திமுக அருமையாக ஆட்சி நடத்துகிறதுன்னு சர்டிபிகேட் கொடுத்தது யாரு?
அது ஊதுகுழல் இல்லீங்க. புல்லாங்குழல்.
பங்காளிகளுக்குள் இதெல்லாம் சகஜமப்பா. தேர்தல் சமயத்தில், அப்படி தான் தொகுதிகளை பிரித்து கொள்ளுவார்கள். இது கூட புரியாமல் தான் தமிழர்கள் டுமீளர்கள் ஆகி விட்டனர்.
மேலும் செய்திகள்
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
1 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
1 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
1 hour(s) ago
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
1 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
1 hour(s) ago | 14
பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
3 hour(s) ago