வாசகர்கள் கருத்துகள் ( 15 )
10 நாள் கெடு..... முடிந்தபின் என்ன பண்ணுவாரு யாரோ தூண்டுதல்பேரில் நடத்தும் நாடகம்.. இந்த மாதிரி பேசனவன் எங்கே இருக்காங்க தெரியல. ஆரம்பத்தில் இப்படிதான் பேசுவாங்க அப்புறம் ஆளே இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் .....
அமித் சாவின் ஏவுகோல் என்ற சந்தேகம் வந்திருக்கலாம்
அப்போ 2026 ல காணாம போய்டுவீங்கல்ல?
அமித்சாவின் கொள்கை பரப்பு செயலாளர் எடபாடி,,
இவருக்கு பத்து நாட்கள் தான் டைஞ அதன் பிறகு குடைச்சல் ஆரம்பம் இவர் ஒன்றும் புரட்சி தலைவர் தலைவி இல்லை என்று யாராவது புரியவைக்க வேண்டும்
எடப்பாடிய ஒருத்தரும் சீண்டகூட இல்ல, இனி இவரது ஆட்டம் அவ்வளவுதான்,
40கு 0 வாங்கினீங்களே உங்களுக்கு ஆட்சி பத்தி எல்லாம் கவலை இல்லை . கட்சி மட்டும் இருந்தாலே போதும். எப்படியும் எதிர்க்கட்சி பதவி கிடைச்சுரும். தனக்கு வழக்கம்போல ஒரு 10 இருந்து 15 அடிமை சிக்குவானுங்க. அவனுங்களை வச்சு காலத்தை ஓடிப்புடலாம். உடம்புக்கு முடியலென அப்படியே கட்சியை மவன்காரன் கிட்ட தள்ளிவிட்டு போய் சேர்ந்தரலாம் அதுதானே பிளான். புரிஞ்சுருச்சு
கடைசில மன்சூர் அலி கான்னுடன் தான் கூட்டணிக்கு வருவார்கள் போல் இருக்கு இதே நிலமை போய் கொண்டு இருந்தால் அதிமுகவுக்கு இது கடைசி தேர்தலாக இருக்கும்
ஏழைக்கு மனை, கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். எடப்பாடி அதிமுகவின் தேர்தல் அறிக்கை. தமிழக நிதிநிலை நிர்மூலம் ஆகும். திமுக பரவாயில்லை என்று தோன்றும். கூட்டணி கட்சிகள் கொள்கை முடிவு மாறும். எடப்பாடியை தேர்தலுக்கு முன் முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், கூட்டணி குழப்பம் ஏற்படும். திமுக நிர்வாகம், சட்ட ஒழுங்கு, நிதிநிலை சீர்கெட்டு உள்ளது. திமுக எதிர் அணி வென்றால் தான் சீர் செய்ய முடியும். இது போன்ற அறிவிப்புகள் கூட்டணியை வலுவிழக்க செய்யும்.
ஜெயலலிதா அம்மையாரை ஜெயிலில் வைத்தது அவரை மீளாதுயருக்கு ஆளாக்கி நாள் வராமலேயே வைகுண்டம் அனுப்பிவைத்த ,அவரைபயன்படுத்தி நீதி நேர்மைக்கு புறம்பாக அளவில்லா சொத்துக்களை சேர்த்து அனுபவித்துக் கொண்டிருப்பவர்களை மீண்டும் கட்சியின் சேர்த்தால் அது அம்மையாருக்கு செய்யும் துரரோகமட்டுமில்லாமல் அவரை தெய்வமாக கொண்டாடிய தொண்டர்களின் மனதைபுண்படுத்தி கட்சியிலிருந்து விலகி போக வழிவகுக்கும் . இது கட்சியை பிளவுபடுத்தும் திராவிடக்கட்சியின் சூழ்ச்சி என்பதை இதற்க்கு துணை போவர்கள் அறியவேண்டும் .
அதற்கு பழனிக்கு ஒட்டு போட முடியாது போ