வாசகர்கள் கருத்துகள் ( 6 )
4 வருடம் முடிந்தபின்அனுமதி. சும்மா சொல்லக்கூடாது .. கோர்ட்டெல்லாம் ரொம்ப சுறுசுறுப்பா தான் வேலை செய்யுது..
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார் ..... வடக்கனை வெச்சு டீம்கா கேசு போட்டதோ ???? தோல்வி பயத்தால் எடப்பாடியை ஜோலி முடிக்க குடும்பக்கட்சி திட்டமா ????
அடுத்த தேர்தலும் வர போகுது...தீர்ப்பு எத்தனை வருசம் கழித்து வருமோ!!!
தவழ்ந்த பாடி நிலை ரொம்ப கவலை கிடம் தானோ , ஒரு பெண்ணால் பதவியில் உட்காரவைத்தால் அவளை யார் என்று கேட்ட பாவம் விடுமா , ஆனா அதுவும் ACCUST 2
Accused என்று இருக்கவேண்டும் .... Accust என்றால் ஆக்ரோஷமாக சவால் விடு என்றுதான் பொருள் .....
விசாரணை செய்து என்ன பலன் அடைய போகிறீர்கள்? அடுத்த தேர்தல் இன்னும் ஓர் ஆண்டில் வந்து விடும். வந்த பின் அல்லது சில மாதங்கள், வருடங்கள் கழித்து தீர்ப்பு வரும். எடப்பாடிக்கு எதிராக தீர்ப்பு வந்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. வழக்கு செலவு தண்டம். நீதிமன்றம் நேரம் வீண்.