வாசகர்கள் கருத்துகள் ( 7 )
புரியவில்லை. தமிழையும் எடுத்து மேலும் யார் விருப்பப் பாடமும் எடுப்பார்கள். பேசாமல் CBSC க்கு மாறி விடுவார்கள்.
அறிவேயில்லாதவர்கள் கையில் கல்வி.. தெய்வமே.. இன்னொரு பாடம் படிச்சி அதிலும் தேர்ச்சி பெற்று.. அப்போ அஞ்சு மட்டும் படிக்கிறவன் அதிர்ஷ்டசாலி? அப்படித்தானே? ஆறு படிக்கிறவர்கள் கணக்கில் தமிழுக்கு பதில் அவர்கள் விருப்ப மொழி மதிப்பெண்ணை எடுப்பது தானே முறையாக இருக்கும்? தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்று வேண்டுமானால் கூடுதல் விதியாக இருக்கலாமே தவிர இப்படி அவர்களுக்கு மட்டும் 600 என்பது நியாயமே இல்லை..
அனைவருக்கும் 600 மதிப்பிற்கு exam வைக்க வேண்டும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு மொழி கட்டாயமாக எழுத வேண்டும் (100%), மற்ற இரு மொழிகள் 50%+50% = 100% கூட்டாக எழுத வேண்டும். தமிழ் மாணாக்கர்கள் 100% தமிழும் 50% இங்கிலீஷும் வேறு எதாவது மொழியும் கர்க்க வேண்டும் ... மற்ற மாநிலத்து மாணாக்கர்கள் 100% அவங்க மொழியும், tamil english கூட்டாக (50%+50%) 100% எழுத வேண்டும். ஆக எல்லோரும் மூன்று மொழிகள் படிக்க வேண்டும் இளம் வயதில் மொழி கற்றல் வேலை தேடவும் மற்ற மாநிலத்துடன் communicate பண்ணவும் மிகவும் உதவும்
கிளம்பாக்கம் சொதப்பல் முடிவதற்குள் அடுத்த சொதப்பல் கல்வி துறைக்கா? ஒரு சாரார் 500கும் அடுத்த சாரார் 600கும் மதிப்பெண் கணக்கிட்டு ஒரு பெரிய சொதப்பலுக்கு வித்திடுகிறார்கள் தமிழக மக்களே தயாராகுங்கள்.
என்ஜினீயரிங் கலைக் கல்லூரி அறிவியல் பிரிவு சேர்க்கையிலும் ஆங்கிலம் தமிழ் மொழிப்பாட மதிப்பெண்களையும் கணக்கிலெடுத்துக் கொள்ளவும். வரவர மொழியறிவு மோசமாகி வருவதைத் தடுத்தாக வேண்டும்.
திராவிட மாடல் அரசின் தகிடுதத்த வேலைகளில் பரைசாற்றுவதில் இதுவும் ஒன்று மாணவர்கள், தாங்எளாகவே மூன்றாம் மொழியை கற்க ஊக்குவிக்காமல் தடுக்கும் நடவடிக்கை என புரிந்துக் கொள்ள வேண்டும்.
அப்படினா , தெலுங்கு ,கன்னடம் , மலையாளம் போன்ற திராவிட மொழி பேசுபவர்களும் கண்டிப்பாக தாய் மொழியிலே பாஸ் ஆகணுமா ? ஐயோ போச்சே -ஆகா , ஆக .ஆக .. நான் சொல்லவராது ..
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
4 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
7 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
8 hour(s) ago | 21