வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த விஷயத்தில் legal opinion தந்த அரசு தலைமை வக்கீல், துறை செயலாளர், சட்ட துறை, ஒப்பம் இட்ட மந்திரி ஆகியோர் விளக்கங்கள் என்ன?
பா.ஜனதா ஆட்சியில் அரசு நிறுவனங்களை எல்லாம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.. உலகிலேயே விமான நிறுவனம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றி விட்டார்கள். இது தான் இவர்களின் சாதனை
திருடர்கள் முட்டாள்கள் கயவர்கள் ஆட்சி செய்தால் இப்படித்தானிருக்கும்??? இன்று டாஸ்மாக்நாடு அரசு கடன் ரூ 8.15 லட்சம் கோடி. 3 வருடம் முன்பு இந்த டாஸ்மாக்கினாட்டு நாசனம் ஆட்சி எடுத்துக்கொண்ட போது டாஸ்மாக்கினாட்டு கடன் ரூ 5.35 லட்சம் கோடி கடன். அப்பன் வீட்டு கடனா இது என்று கூட கேட்கலாம்???
நிதி நெருக்கடி இருக்கிறதென்பதற்காக விஞ்ஞானரீதியான ஊழல்செய்ய குறைவைக்காமல்தானே கொள்ளையடிக்கிறார்கள்
கைநாட்டெல்லாம் அரசாள வந்தால் இப்படித்தானிருக்கும்.மக்கள் வாழ்வு.
பிஜேபி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வரி வட்டி கிஸ்தி குஸ்தி என்று நிர்வாக திறமை போல வேறு கட்சிகளுக்கு கிடையாது
பாஜக தலைமையிலான மத்தியரசின் வரி கொள்ளையடிக்கப்படாமல் நலத்திட்டங்கள் செய்யப்படுகிறது ஆனால் தமிழக திமுக தலைமையிலான திமுக அரசால் விஞ்ஞானரீதியாக ஊழல்செய்து ஆட்டய போடப்படுகிறது
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே என்றைக்கு சரியாக இருந்தது, இப்பொழுது சரியில்லாமல் போக..?
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
4 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
15 hour(s) ago