வாசகர்கள் கருத்துகள் ( 18 )
தூர் வரவே இல்ல. தூர் வாரினால் கொள்ளளவு ஏறும்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்னும் பல ஏரிகள் அமைக்க வேண்டும். அனைத்திலும் அதிக பட்சம் 85% மிகாமல் நீர் சேமித்து வைக்கவேண்டும். வெள்ள அபாயமும் தவிர்க்கப்படும், நீர் சேமிப்பும் இருக்கும். திமுக வரும் 5 ஆண்டுகளில் இதை நிறைவேற்றும் என நம்புகிறோம்.
சமூக ஆர்வலர்கள் எல்லாம் தண்ணீர் வீனா கடலில் கலக்குது அரசு என்ன செய்கிறது என்று தமிழ்நாட்டில் மட்டும் சமூக அக்கறை கொண்டவர்கள் கேட்கிறார்கள் , சேமித்து வைத்தால் இப்படி என்ன செய்வது
ஆட்சி, அதிகாரம் தொடர குடிநீர், மின்சாரம் ,கல்வி, சுகாதாரம் ,சட்டம் ஒழுங்கு, உள் கட்டமைப்பு, போக்குவரத்து, முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற அனைத்து காரணிகளும் அவசியம் என்பதை தன்னிகரில்லாத தலைவர் அறிவார். விஷமிகள் தொடர்ந்து புகார் சொல்லி கொண்டே இருந்து பொய்களை மக்கள் உண்மை என நம்ப வைக்க செயல்படுத்தும் திட்டம்தான் இது. மழை இல்லையெனில் குடிநீர் பற்றாக்குறை வைத்து புகார் சொல்ல நினைத்தவர்களுக்கு இப்போது இருக்கும் வாய்ப்பு வெள்ள நீர் விடியவில்லை என்பதாக இருக்கும் ஆனால் நேர்மாறாக இளவல் அதிக சுறுசுறுப்புடன் இந்த விஷயத்தை கையாளுவதால் எதிரிகளுக்கு பெரும் குடைச்சல் மற்றும் புகைச்சல். ஊழல் குற்ற சாட்டுகள் எல்லாம் நமத்துப்போன திரிகள்தாம். வேறென்ன செய்யலாம்.??
நாலரை வருடங்களாக மழை நீர் வடிகால் வேலை நடக்கிறது மிக மிக மெதுவாக, சென்னையில். மற்ற நகரங்களிலும் இதே நிலைதான். உதயநிதி ராத்திரி நேரங்களில்தான் இந்த சோதனைகளையும் செய்கிறர். எந்த அணையும் ஏரிகளும் தூர் வாரப்படவில்லை
மழை நீர்
ஊழல் நாற்றம் சகிக்கவில்லை - இதில் பாராட்டு பாத்திரம் வெறும் - பார்த்து படியும் அய்யா பாணபத்திர ஓணாண்டி
கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறுகள் மற்றும் பங்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆயிரக்கணக்கான ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், ஆறுகளில் கட்டிடக் கழிவுகளை கொட்டு வதைத் தடுக்காமல் இருக்கும் வரை வெள்ள அபாயம் நீங்காது. ஆக்கிரமிப்பாளர்கள் கட்சி ஆட்கள் என்பதால் கோர்ட் உத்தரவிட்டும் பலனில்லை. ஏரிகளை தூர்வாரும் நடவடிக்கையும் மிகவும் மெதுவாக நகர்கிறது
அப்போ ஆண்டுக்கு 3000 கோடி என்று பல நூற்றாண்டுகள் கங்கைக்கு செலவு செய்து ஏன் நாரி கொண்டு இருக்கு , கங்கை எப்ப தான் புனிதம் ஆகும்
கூவம் மணக்க வைக்கும் திட்டம் கருணாநிதியால் துவக்கப்பட்டு 55 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போ படகிலும் உல்லாசப் பயணம் சென்றார். இப்போது உதயா அதே போல கூவத்தில் படகுசவாரி செய்து காட்டட்டும். அப்புறம் எங்கோ உள்ள கங்கையை பற்றி பேசலாம்.
மணிமுத்தாறு பாபநாசம் அணைகளை கோடை காலத்தில் காலி செய்து விடுவார்கள் திமுகவின் ஆட்சிக்கு முன்னால் இப்பொழுது தேவையான அளவு மட்டும் துரைபார்கள் இப்பொழுது அணையின் நீர்மட்டம் மணிமுத்தாறு 80 கு குறையாது அதே போல் பாபநாசம் 100 அடி இருக்கும் .
கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்க ஒரு கொடுமை தலை விரித்து ஆடுதாம்
நீர் மேலாண்மை ....அன்றைய பாண்டிய சோழ அரசர்கள் ஏற்படுத்துக்கொடுத்த ஏரிகளையும் ஊரனைகளையும் நாம் ஒழுங்காக பராமரித்து வந்திருந்தால் எந்த பிரச்சினையும் வந்திருக்காது நீர்வளத்துறையினருக்கு ஒரு வேண்டுகோள். முதலில் வைக்கின்ற கோடையில் வைகை, கல்லணை முக்கொம்பு சாத்தனுர் பேச்சிப்பாறை மணிமுத்தாறு ஆழியாறு போன்ற அணைக்கட்டுகளை துர் வாருங்கள். சங்கதிகளை ட்ரேடஜிங் போர்ட்களை வைத்து சுத்தப்படுத்துங்கள் இதனால் அதிக அளவு நீர் சேமிக்க இயலும்
எங்க மேலாண்மையை யார் பார்ப்பது? தமிழ்நாட்டின் தாரகமந்திரமே டெவலப்மென்ட் டெவெலப்மென்ட் டெவெலப்மென்ட் மட்டும் தான். அந்த இலக்கை அடைய நாங்கள் போடுவது பேகேஜ் பேகேஜ் ஒன்று மட்டுமே.
அதன் தண்ணி டெவலப்மென்ட் எந்த தண்ணின்னு கேக்காதீங்க
DURING DROUGHT PERIOD ALL THE LAKES SHOULD BE DESILTED BTO STORE MORE WATER. BUT OUR WATER CONSERVATORS NEVER FOLLOW THAT. OUR MADURANTAGAM LAKE WORK NOT Completed TILL DATE. WHAT OUR GOVT. IS DOING FOR THE PAST 4 YEARS.