வாசகர்கள் கருத்துகள் ( 23 )
ஏதோ ஒரு சிற்றுர் அங்கு உள்ள ஒருவர் கையிக்கு ஆந்திரா சரக்கு கிடைகுது என்றால் அந்த நெட்வொர்க்கை பிடிப்பதை விடுத்து எக்ஸ்பையர் அனதால் இறந்தார்கள் என்றால் நல்ல சரக்குக்கு சப்லை செய்து அவார்டும் நன்கொடையும் கொடுங்கள்
நல்ல மேதனாலோ காலாவதியான மேதனாலோ ,,இரண்டுமே அதைக் குடிக்கும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பவை. கண் பார்வை பறிபோவது முதல் இறப்பு வரை நேரிடும் . காலாவதியான மெத்தனால் என்று அரசு புருடா விடக்காரணமென்ன?. மக்களை திசை திருப்பவா ? அதைக் குடிப்பது சட்ட விரோதம். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு எதற்காக உதவி கொடுக்கிறார்கள்? அப்படிக் கொடுக்கவேண்டுமானால் சாராயத்தை விற்றவனின் சொத்தைப் பிடுங்கி கொடுக்க வேண்டியதுதானே? .
தப்பிக்க இப்படி கண்டபடி ரீல் விட்டுகிட்டு திரிந்தால் நாயுடுவுக்கு கோர்ப்பம் வரும் அப்புறம் யேடாகூடா மாயிரும்
ஓங்கோல் பக்கத்திலிருந்தே எல்லா ஆபத்துகளும் வருவது வருத்தமா இருக்கு.
பூர்வீகத்திலிருந்து பகுந்த வீட்டிற்க்கா ?
மீண்டும் விஜயவாடா துறைமுகம் தான் குற்றவாளியா ?
எந்த கம்பெனி இல் இருந்து வந்தது என்று கண்டுபிடித்து , expire ஆன கெமிக்கல் ஐ விற்றத்துக்காக arrest பண்ண வேண்டியது தானே
அவ்வளவு தான். கேஸ் முடிவுக்கு வந்துவிட்டது.
எங்க மேல தப்பு இல்லை. அந்த ஆந்திர பயல்கள் மீது தான் தவறு. இதுதான் மடை மாற்றும் வேலை
இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகளை தடுப்பதற்குத்தானே அரசும் சோதனை சாவடிகளை காவல் துறையும் இருக்கின்றன. கொலை நடக்கும் வரை வேடிக்கைபார்க்காமல் அதை நடக்க விடாமல் தடுப்பதுதானே புத்திசாலித்தனம்?
மேலும் செய்திகள்
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
42 minutes ago
பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அன்புமணி தகவல்
2 hour(s) ago | 2
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
3 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
5 hour(s) ago | 2
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
5 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
5 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
5 hour(s) ago | 2