வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நாளைய மடாதிபதிகள் ஆக விருக்கும் குட்டித் தம்பிரான்கள் என்று அழைக்கப்பட்ட தன்னுடன் படித்த சில மடத்து ஆதீனர்கள் கல்யாணம் செய்து கொண்டு மடத்து பதவியை துறந்தார்கள் என்று தமிழ் தாத்தா மகாமகோபாத்தியாய திரு உ.வே. சாமிநாதய்யர் தாம் எழுதிய கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார் .
அவர் துறவறத்தை விட்டு இல்லற வாழ்க்கையில் ஈடு பட முடிவு செய்து இருக்கிறார். இதில் தவறுஎதும் இல்லை. அந்த மடத்தின் அதிபர், சன்யாசி ஆஹா தான் இருக்க என்றும்ந என்றால் மடத்தை விட்டு வெளியேற வேண்டும். கபட சந்நியாசியாக இருப்பதை விட திருமணம் புரிவது தான் சரி.
வாரிசு நியமனத்தின் முதல் படி
சீமான், கருணாநிதி வரலாறுகளை படித்திருப்பார் போலும்.
ஓ, இதுதான் தப்பியது தம்பிரான் புண்ணியமோ?
அவருக்கு மட்டும் ........
புத்தி இல்லாத ஆதீனம்
சாமியார் என்பவர் முற்றிலும் துறந்தவர். ஆனால் இந்த திராவிட சாமி கல்யாணம் பண்ணிக்கிட்டு சுகபோக வாழ்க்கை வாழ்ந்துகிட்டு சாமியார் வேஷம் போடறார் .வெளியே தள்ளுங்க. உழைச்சு வாழட்டும்.
திராவிடியக் கட்டுமரத்தின் மரபணு இவருக்கும்.
கிராம மக்களா இல்லை திராவிடிய உண்டியல்களா?