வாசகர்கள் கருத்துகள் ( 19 )
தமிழ்நாடு மிக கேவலமான நாடாகிப்போனது .
ஓட்டுக்காக பணம் தரணும், அதற்காக கள்ளநோட்டு தயாரிக்க குருமா உத்தரவு கள்ள பணத்தை வாங்கிய வாக்காளர்களை போலீஸ் பிடித்து கேட்டால் ஓட்டுக்காக வாங்கினேன் என்று சொல்ல முடியாது அல்லவா. குருமாவின் குயுக்தி திட்டம்.
ஸ்வீட் பாக்ஸ்ல வந்தது பத்தலையாம். அதனால சுயசார்பு திட்டத்துல இறங்கிட்டாங்க.
இவன் எவ்வளவு நாட்களாக கள்ள நோட் அச்சடித்து கொண்டுஇருக்கிறான் என்பது தெரியவில்லை. ஒருவேளை தலைவருக்கும் ஒரு 50 விழுக்காடு சென்று இருக்குமோ என்னமோ யார் கண்டது. அடிக்கிற அடியிலும் கொடுக்கிற உதையிலும் எல்லாவற்றையும் சொல்லிவிடுவான். இவன் சொல்லாவிட்டாலும் கூட இருந்தவர்கள் சொல்லிவிடுவார்கள்.
திமுக கூட்டணி வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் போராக மாறக்கூடாது என்று சூளுரைப்பவர் கள்ள நோட்டு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மா.ஜி., விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி செல்வம் கைது செய்யப்பட்டது பற்றி பேச அவருக்கு வாய் இல்லையோ? ஆளையே காணோமே...
கஞ்சா விற்பதிலும் விசிக பிரமுகர்கள் முன்னிலை.
தலைவர் இது கூட தெரியாமலா இருந்திருப்பார். விசிக இள வட்டங்கள் அனைத்து சமூக விரோத நடவடிக்கைகளிலும் உள்ளனர்
திருமா உடனே பதவி விலக வேண்டும், மேலும் இந்த குருமாவையும் நல்லா விசாரணை செய்ய வேண்டும்,
ஒரு விசிக மாவட்ட தலைவர் பொறுப்பு அந்தஸ்தில் உள்ள ஒரு பெண்மணி 3 பவுன் தங்க செயின் திருடி சென்றதாக 2 நாட்கள் முன்பு செய்யப்பட்ட புகாரில் கைது. இன்று கள்ள நோட்டு அடித்த விவகாரத்தில் ஒரு விசிக முக்கிய பிரமுகர் கைது. இத்தனைக்கும் தோழமை கட்சி ஆட்சி அதிகாரத்தில் செயல் பட்டவர்கள் இத்தனை அதிகார செல்வாக்கிலும் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் என்றால் , செல்வாக்கு, அதிகாரம் இல்லையெனில் இன்னும் எத்தனை பேர் மாட்டக் கூடிய நிலை வரும் என்பது யாருக்கு தெரியும்.