வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கரூர் சிபிஐ குற்ற பத்திரிக்கை அரசு செய்த அதே முதல் குற்றவாளி மதியழகன் , இரண்டாவது புஸ்ஸி ஆனந்த , மூன்றாவது லாட்டரி ஆதவ் நான்காவது நிமல் குமார் இப்போ ஏன் யாரும் கூவ வில்லை இதற்கு ஜோசப் சிபிஐ வேண்டும் என்று கேட்டார் , பனையூர் பண்ணையார் நிலை கவலைக்கிடம் தான் போல
நிர்வாக திறமையற்ற குன்றிய அரசின் ஆட்சியை கலைக்காமல் நீடிக்க விட்ட திறமையற்ற ஒன்றிய அரசு என்றும் புரிந்து கொள்ளலாம்.
அதிகாரிகள் கடமையை செய்யதவறுவதும் அதனால் மக்களுக்கோ அரசுக்கோ நஷ்டம் ஏற்படுத்துவதும் அவர்கள் பதவிப்பிரமாண சட்டத்தின் படி கிரிமினல் குற்றமாகும் .அவர்கள் நீதிமன்றம் மூலம் நடவடிக்கைஉட்படுத்தப்பட்டு தண்டனைக்குரியவர்களாவர் .இந்த நெல்கொள்முதல் குளுருபடி குற்றநடவடிக்கைக்கு உகந்தது .யாராவது பூனைக்கு மணிக்கட்ட முன்வரவேண்டும் .ஒருமுறை இது நடந்தால் வருங்காலங்களில் இதுபோன்ற தவறும் நடக்காது .
அதிகாரிகளை வழி நடத்துபவர்கள் யார்?
மழைக்காலம் இப்போது தான் ஆரம்பிக்குது இன்னும் இரண்டு மாதங்கள் வரை மழைக்காலம் இருக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவிக்கப்பட்டது ஆனால் அதற்குக்குள் இத்தனை தேர்தல் நேர அலப்பறையா என தொண்டர்கள் கூறுகின்றனர்.
தொண்டர்கள் யாரும் கூறவில்லை...சிவநாயகம் வாடகை வாய் தான் அப்படி கூறுகிறது...
அதிகாரிகள் மழை பெய்யாத இடங்களில் கொள்முதல் செய்து விட்டு ( சென்ற வருட விடியோ ) அதையே சன்டீவியிலும், கலைஞர் டீவியிலும் திரும்ப திரும்ப காட்டி செய்தி போடுகிறார்கள். மற்ற டீவிக்களில் கப்சிப். சுத்தமாக கொள்முதல் ஆரம்பிக்கவே இல்லை. மீடியா ஜால்ரா பலத்தை வைத்து எத்தனை நாள் அரசு வண்டி ஓட்டுவார்கள் என்பதையும் பார்ப்போம்.