வாசகர்கள் கருத்துகள் ( 25 )
We support aadhinam …corporation spoiled the important place for the public free utilization given by aadhinam and misused by the corporation and govt.,, better return to aadhinam will be good ..or have to face consequences from public…
ஆதீனம் அவர்களுக்கு வணக்கம் மக்கள் உங்கள் பக்கம்
எதுவாக இருந்தாலும் மடாதிபதியிடம் கலந்து ஆலோசித்து புரிதலோடு அரசாங்கம் புதிப்பிப்பது நல்லது.அதே purpose க்கு உபயோகிக்க வேண்டும். கடைகள் கட்டப்படாது.
புது கட்டிடத்தை கட்டுவார்கள் பிறகு அங்கே ஒரு மூலையில் சிறிய சாராயக்கடியை திறப்பார்கள் இது மக்களுக்கு வேண்டுமா சொல்லுங்கள்
ஒரு சன்யாசியின் மனம் நோகும் படி செய்து, அதனால் அவரது உயிருக்கு ஏதேனும் ஊறு நேர்ந்தால், திராவிட கும்பலில் அதற்கு காரணமாக இருந்தவன் குலம் வாரிசின்றி அழியும்.. இருப்பிடம் கழுதை ஏர் பூட்டி உழுது பின்னர் பேய்க்கடுகு விதைக்கப்பட்டது போல அழிவது மட்டுமின்றி, அவன்களை ஆதரித்த மண்ணும் மக்களும் நாய் படாதபாடு பட்டு அடிமை வாழ்வு வாழப் போவதும் உறுதி... திராவிஷத்துக்கு மரணகாலம் அண்மித்து விட்டது போலும்
எண்பது வருட பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டுவதில் என்ன பிரச்சினை உள்ளது என்று புரியவில்லை!எல்லா விஷயங்களிலும் தமிழக அரசை எதிர்ப்பது அறிவார்ந்த செயல் இல்லை!
அறிவார்ந்த செயல் இல்லைன்னு சொல்றதே புண்ணாக்குதனமா இருக்கு. இடித்து விட்டு கட்டடம் கட்டினால் அதுல காசு பாக்கலாம். திராவிட மூடல் அதுக்கு தானே மடை மாத்துரானுங்க. ஆதீனத்திடம் ஒப்படைச்சுட்டா காசு பாக்க முடியாதே.
அப்படியா பலே பலே .பேஷ் பேஷ் வேணு.
யார் தற்போதைய உரிமையாளர்? அரசா மடமா?
திராவிட விஷ விருட்சத்தை வேரோடு அழிக்க வேண்டும்.
தருமபுரம் ஆதினத்தின் 1943 ம் ஆண்டு சிதிலமடைந்த இடம் .
இப்போது மருத்துவமனை நிலம், கட்டிடம் யாருக்கு சொந்தம்? மடத்துக்கு என்றால் சட்டப்படி திருப்பி பெற நடவடிக்கை இதுவரை எடுத்து இருக்கலாமே? செய்ததா?
நிர்வாகம் செய்ய மட்டுமே அரசிடம் ஒப்படைத்தனர். கட்டிடத்தை இடிக்கும் உரிமையை அளிக்கவில்லை என நினைக்கிறேன். ஆதீனமே எடுத்து நடத்தினால் சிறப்பு.
அமைதி மார்க்கம் கும்பல் இந்த திருட்டு திராவிட காலத்தில் தான் செழிப்படைந்து கோவை எஙகெங்கும் காணினும் குண்டு வெடிப்படா என்று ஆனந்த பட்டு கொண்டிருக்கிறார்கள்.