வாசகர்கள் கருத்துகள் ( 36 )
பணத்தை தவறவிட்ட காமராஜ் 70 வயது என்பவரிடம் காவல் துறை அதிகாரிகள் பணத்தைக் கொடுத்துவிட்டதாக செய்தி வந்துள்ளது
போலீசார் விசாரித்தபோது, பேக்கரியில் டீ குடிப்பதற்காக வந்த காங்கயத்தை சேர்ந்த காமராஜ் 70 என்பவர் பையை தவற விட்டது தெரிந்தது. அவரிடம் பணத்துடன் பையை போலீசார் ஒப்படைத்ததுடன், தந்தை, மகளை மனமார பாராட்டினார்கள் என்று செய்தி வந்துள்ளது.
குற்றத்துக்கு உடந்தைய போற காவல் துறையிடம் ஒப்படைத்தாள் ஊரியவரிடம் போகாது நேர்மைக்கு நல்ல காலம் இல்லை
vazhalga valamudan
கொடுத்தவர்கள் மிக மிக நல்லவர்கள் ஆனால் வாங்கிய டாஸ்மாக் நாட்டு ஏவல் துறை????யாரிழந்தார்களோ அவர்களிடம் செல்லுமா அந்த பணம்???எப்போது???அதற்கு கமிஷன் எவ்வளவு???
உயர்ந்த மனிதர்கள் மாளிகையில் மட்டுமே வாழ்வதில்லை.
இந்த நல்லவர்கள் எல்லா நலமும் பெற்று வளத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
நல்ல வேளை.இந்த பணம் சனியன்கள் கைகளில் கிடைக்கவில்லை, அப்படி கிடைத்து இருந்தால்...
திராவிட கும்பல்கள் ஆட்சி செய்தும் தமிழகம் ஓர் அளவுக்கு சீராக இருப்பதற்கு இவர்கள் போன்ற நல்ல உள்ளங்கள் தான் அதனால் தான் நாட்டில் மழை பொழிகிறது. கடவுள் இவர்களை ஆசிர்வாதித்து அனைத்து செல்வங்களை வழங்க பிரார்த்திக்கிறேன்.
கட்சிக்கு கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கோடிகணக்கில் பணம் வாங்கும் இந்த காலத்தில் இப்படியும் நடப்பதால் தான் மழை பெய்து வருகிறது
மேலும் செய்திகள்
தவறவிட்ட பணத்தை ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள்
09-Aug-2025