வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சர்க்கரை எங்கே ???? எறும்புகள் சாப்பிட்டுவிட்டன ....... சரி .... சாக்குப்பைகள் எங்கே ???? கரையான்கள் தின்றுவிட்டன ......
2026லும் திருட்டு திராவிடத்துக்கு ஓட்டு போட்டால் தமிழகமே காணாமல் போகும்.
இவிங்க ஆளுங்களை காணாமல் பண்ணிதானே வழக்கம்.பைல் காணாமல் போறதுங்குறது புதுசா இருக்கு. அந்த ரெண்டு பேரையும் துப்பாக்கி முன்னாடி நிறுத்தி விசாரித்தால் ஃபைல் அதுவாகவே வந்திடும்.
25,000 மூட்டை சர்க்கரையை எறும்பு தின்றுவிட்டது சாக்கு கரையான் அரித்துவிட்டது இங்கே இதெல்லாம் சாதாரணம் கோப்புகள் யாருக்கு தேவையோ அவர்களிடம் இருக்கும்
அப்பா ஐயாயிரம் கோடி செலவு செய்து, மழை நீர் சேதம் ஏற்படுத்தாது இருக்க செய்தபொழுதும், இந்த புயல் வந்து இப்படி செய்துவிட்டதே?
சர்க்கரையை எறும்புகள் நின்றுவிட்டது எஞ்சிய சாக்குகளை கரையான் அரித்துவிட்டது என்று பல வருடங்களுக்கு முன்னரே ஊழல்களுக்கு முன்னுரை எழுதியவர் எங்கள் கட்டுமரம். எங்கள் ஆசான் கற்றுக்கொடுத்த வித்தைகளை வைத்து இதையெல்லாம் எங்களுக்கு சமாளிக்க தெரியாதா என்ன? ஹி...ஹி...ஹி...
even TN would disappear if this dravida model continues
இதுதான் திராவிட மாடல்
பஞ்ச பூதங்களின் உதவியடன் நடத்தப்படும் அரசு. பகுத்தறிவுடன் செய்திகளை பார்ப்வர்களுக்கு இது எளியதாக புரியும்.
நூறு ஆண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்ட பல இந்து சமய நூல்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் டிஜிட்டல் முறையில் சேமித்து வருகிறது இந்தியாவில் எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள்