வாசகர்கள் கருத்துகள் ( 35 )
நேர்மையாக வருமான வரி கட்டுபவர்கள் தான் ஏமாளிகள். எல்லாமே ஓட்டுக்காக என்றால் எதற்காக போட வேண்டும்?
ஆட்சிய இழக்க போவது உறுதி. இனிமே ஆயிரம் கொடுத்தா என்ன ஆராத்தி எடுத்தா என்ன? இப்போ விசயமே இவனுக தேர்தல்ல டெபாசிட் இழந்து தோத்ததுக்கப்புறம் இவனுகள எந்த ஜெயில்ல அடைக்கறதுங்கறது தான்.
இலவசம் வேண்டாம். ரோடு.தண்ணீர்.மின்சாரம் , சுகாதாரம், கல்வி மூத்த குடிமக்கள் பென்சன் மட்டும் தேவை.மக்களை இலவசம் சோம்பேறி ஆக்கும்.
வருமான வரி கட்டுவதற்கான உச்ச வரம்பு ஆண்டுக்கு பன்னிரண்டு லட்சம் என்ற நிலையில் தொண்ணுற்றைந்து விழக்காடு தமிழக மகளிர் உரிமை தொகை பெறுவார்கள்
இலவசங்களுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடக்கப் போவது என்னமோ உறுதி தான்
பாவம் அவர்கள் ஏழைகள் ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்கு தான் குடிக்கிறார்கள்
சரி வருமானம் வரி காட்டுகிறரா இல்லையா என்று எப்படி கண்டுபிடிக்க. வாங்கிய தகவல் மனைவி உடையது. அவர் கணவர் விபரம் அல்லது பிள்ளைகள் விபரம் PAN card எதுவும் வாங்க வில்லை. அப்படியே கொடுத்தாலும் வரி காட்டினாரா இல்லை யா என்று மத்திய ஒன்றிய அரசு தான் சொல்ல வேண்டும். எனவே பணம் கொடுக்க முடியாது க்கு காரணம் ஒன்றிய அரசு மட்டுமே
ஏன் வருமானவரி செலுத்துபவரை தவிர்க்கிறார்கள் ? அவர் வசதியாக இருக்கின்றார்கள், வங்கி கடன் வாங்கவே வேறு வழியின்றி வருமானவரி செலுத்துகின்றனர்.
வரி கட்டுபவர் வசதியானவர் மற்றும் வரி கட்டாதவர் ஏய்ப்பவர் வசதியற்றவர் என்பது பொய் பிம்பம் மட்டுமே .
இது யாருடைய உரிமை தொகை ?. ஏன் வருமானவரி செலுத்துபவரை தவிர்க்கிறார்கள் ?.
ஆளும் கட்சி எதிர்கட்சியானால், நிதிநிலை வெள்ளை அறிக்கை கேட்பதோடு சரி. அதே எதிர்க்கட்சி, ஆளும்கட்சியானால், இதே இலவசம், வீண் செலவுகள், ஊழல் தொடரும். அப்போது எதிர்க்கட்சி நிதிநிலை வெள்ளை அறிக்கை கேட்கும். அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா. எப்படியும், நிதிச்சுமையை சுமப்பது திருவாளர் தனியார் ஊழியர்/ ஏழை பாழை / அன்றாடம் காய்ச்சிகள் தானே. அவர்களிருக்க கவலை ஏன் ?