வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அரசுகள் சட்டங்கள் இயற்றுவதெல்லாம் மக்களுக்காக .ஆனால் சட்டங்கள் மக்களை சென்றடைவதில்லை .அதனால் தான் மக்கள் மரியாதைகேட்டுகூட நீதிமான்றம் நடுகின்றார்கள் .HR&CE சட்டம் தமிழுல் மொழிபெயர்த்து பெரியகோயில்களில் மக்கள் படித்தறியும்படி வைப்பது இதுபோன்ற விவகாரங்களை வராமலேயே தடுக்கும் .
HR&CE ACT 1959 இன் படி அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு இதில் எந்த அதிகாரமும் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது .ஆகம விதிகளை அமல் படுத்துவது அறங்காவலரின் தனிப்பட்ட அதிககாரமாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது .இதில் யாருக்கு முதல் மரியாதை செய்வது முக்கியமெல்ல .அதில் யாருக்கு அதிகாரம் என்பதுதான் முக்கியம் .அறங்காவலரே முடிவு செய்யும் அதிகாரமுவுள்ளது .
வரிசையில் நின்று சாமி கும்பிட்டால் குறைந்து போய்விடுவார்களா
Why always stopping hindu practices? Its been happening for ages, dont interfere
தவறான பேச்சு. மடாதிபதிகள், ஜீயர்களுக்கு தரப்படும் மரியாதையில் தலையிட அறநிலையத்துறைக்கு எந்த விதமான அதிகாரமும் இல்லை.
இதற்கு முன்னர் தாவாவில் குறிபிடப்பட்ட மடம் & மடாதிபதிகளுக்கு பஞ்ச முத்திரை மரியாதை வழங்கப்பட்டிருந்த ஆல், அதை தொடர்வதில் என்ன தவறு? என்ன கஷ்டம்? 1947 க்கு முன்பு இந்த மரியாதைகள் வழங்கப் பட்டிருந்தால், அவை இன்றும் தொடரவேண்டும்..செயல் அலுவலர் & ஆணையருக்கு கோவில் நடைமுறைகளில் தலையிடவோ மாற்றம் செய்யவோ எந்த அதிகாரமும் இல்லையே? மடாதிபதிகளுக்கு மரியாதை தரக்கூடாது என்றால், அமைச்சர், அதிகாரி, அரசியல் வாதிகளின் அல்லக்கை களுக்கு எல்லாம் முறை மீறிய மரியாதை செய்யப்படுகிறதே? அது ஏன்? எப்படி? எந்த சட்ட விதிப்படி?