வாசகர்கள் கருத்துகள் ( 22 )
பாஜக ஆட்சியில் நீதி கிடைக்க வேண்டும் என்றால் போராடித்தான் பெற முடியும்! அவ்வளவு நியாயமானவர்கள் பாஜகவினர்!
4500 கோடி பேக்கேஜ் கணக்கு என்னானது?
அருமையான துவக்கம் இதே போன்று சாலை சரியாக போடாமல் போட்டதாக கணக்கு காட்டி வேலை செய்வதற்கு எதிராக மக்கள் வழக்கு போடலாமா, ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லையென்றால் பொங்கல் தொகை பெறாதவர்கள் வழக்கு தொடரலாமா, குழந்தை பிறக்கும் மருத்துவமனை முதல் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை செய்யும் அரசு துறைக்கு எதிராக வழக்கு தொடரலாமா, சும்மா இருப்பார்களா, உயிரோடுதான் வாழவிடுவார்களா, பேங்க் வழியாக பணம் பட்டுவாடா செய்யாமல் பணமாக கொடுத்ததற்கு எதிராக வழக்கு தொடரலாமா, வந்தே மாதரம்
கேரளா அரசின் மனுவை தள்ளுபடி செய்ததை போல் தமிழக அரசின் மனுவும் தள்ளுபடி செய்யப்படும் ஆமாம் இந்த வக்கீலுக்கு ஒரு முறை ஆஜர் ஆவதற்கு ரூ ஐம்பது லட்சம் என்கிறார்களே இதற்கு நிதி எங்கிருந்து வருகிறது
இனி நிவாரணம் கிடைத்து என்ன செய்யப்போகிறீர்கள்? தேர்தல் செலவுக்கு பணம் பத்தவில்லையா?
ஓட்டுக்காக நடத்தப்படும் பித்தலாட்ட நாடகம் கொடுத்த பணத்திற்க்கு கணக்கு கொடுக்க வழியை காணோம் தேர்தல் சமய பித்தலாட்ட தத்தின் உச்சம்
அநேகமாக இந்த வழக்கை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்துவிடும்
அநேகமாக இந்த வழக்கை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்துவிடும்
இது கட்சி அரசியல் பிரச்சனை சட்ட பிரச்சனை அல்ல வழக்கறிஞர்களுக்கு ஏன் அரசியல் நிர்வாக பிரச்சனையில் அதிகம் ஆர்வம்? விளம்பரம் , அரசியல் ஆதாயம் அப்படி என்றால் மாவட்ட ஆட்சியர் உள்ளாட்சி அமைப்புகள் மாநில நிர்வாகம் எதிர்த்து வழக்கு தொடர முடியும், பாராளுமன்றம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
அரசாங்கம் செய்யும் வேலையை.... நீதிமன்றம் செய்ய முடியாது.... அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும்.... நீதிமன்றம் சரியாக செயல்படவில்லை என்று.... நாடாளுமன்றம் குறுக்கிட்டால் ஏற்றுக்கொள்ள முடியுமா ???
மேலும் செய்திகள்
நடிகர் விஜயின் த.வெ.க., தி.மு.க.,வின் பி டீம்
19 minutes ago
கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது ஊழல் வழக்குகளே இல்லை
20 minutes ago
செங்கோட்டையனை சந்தித்த அ.தி.மு.க., மாஜி நீக்கம்
23 minutes ago
பல்லடத்தில் இன்று தி.மு.க., மகளிரணி மாநாடு
23 minutes ago
தனியாகவோ, கூட்டணியாகவோ வந்தாலும் கவலை இல்லை
25 minutes ago
ஜெயலலிதா தொண்டர்கள் ஓரணியில் இணைந்தால் வெற்றி
26 minutes ago
பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து எம்.எல்.ஏ., ஆனவர் திருமாவளவன்
30 minutes ago