வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அயலக அணியும் செயலக அணியும் இணைந்து அனைத்து வித போதை வஸ்துக்களும் கடத்தி இன்புற்று வாழ்கிறார்கள். நீதி மற்றும் நிதி மன்றங்களை விலைகொடுத்து வாங்குவது அவர்களுக்கு மிக எளிதான காரியம்.
வெளிநாட்டு சிகரெட் கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கிடங்கு யாருடையது..?? அதை கண்டு பிடித்து குற்றவாளிகளை பிடிப்பது போலீசுக்கும் உளவுத்துறைக்கும் ரொம்ப கஷ்டமோ..? Mostly அந்த மதத்தை சார்ந்தவனாயிருப்பான். பின்புலத்தில் திராவிட Support இருக்கும்.
இது சம்பந்தமாக விடியல் அண்ட் பப்பு விடப்போகும் அறிக்கை. அதாவது அதானி போர்ட் வழியாக கடத்தி வரப்பட்ட சிகரெட். இந்த கடத்தலுக்கு மூல காரணமே அதானி வசமுள்ள போர்ட்தான். இந்த சிகரெட் பணக்காரர்கள் உபயோகப்படுத்தவே கடத்தி வரப்பட்டு இருக்கிறது.
யார் அந்த சார் கேள்வி போய், இப்ப யார் அந்த கடத்தல் சார் கேள்வி? இதற்காவது விடை கிடைக்குமா?
அந்த சார்தான் இந்த சார்.