வாசகர்கள் கருத்துகள் ( 77 )
கெட்டவனாக மாற தீ மு காவில் சேர்
அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு ஏற்கனவே திமுகவில் இணைந்து விட்டார்
பதவிக்கு அலை பவறாக அவர் தெளிவு படுத்தியுள்ளார்.
அம்மன் காசுக்கு பிரயோஜனம் இல்லை.இவர் வீட்டில் இருப்பவர்களே இவர் சொல்லி வாக்கு போடமாட்டார்கள்.இவரும் பழக்க தோஷத்தில் இரட்டை இலையில் வாக்கு செலுத்திவிடுவார்.
ஒரு நல்ல ஆடு மந்தையை விட்டு வெளியேறி நரிக்கூட்டத்தில் இணைவதால், ஒன்றும் மாறபோவதில்லை. மைத்ரேயன் கூற்றுப்படி எடப்பாடி பிஜேபி கட்டுப்பாட்டில் இல்லை. எடப்பாடி அமித் ஷா கூறுவதை மரியாதையாக பெரும் மதிப்புடன் எடுத்துக்கொள்கிறார்.காரணம் அமித் ஷா ஒரு பெரிய சாணக்கியவாதி.எடப்பாடியின் அமைச்சர்கள் மோடியை அம்மாவிற்கு பிறகு எங்களுக்கு கிடைத்த டாடி மரியாதையாக சொல்கிறார்கள். இது கட்சியை தாண்டி மோடி அதிமுகவில் பெற்று இருக்கும் செல்வாக்கு. இதை கண்டு திமுகவினர் வயிறு எரியக்கூடாது.
அம்மா திமுக இப்போ சேட்டுங்க கிட்டே அடகு வெச்சி அமீத்சா திமுகவாகி விட்டது.
அதை வாழ்நாள் கொத்தடிமை பொய் இந்து சொல்லும்போது பொருத்தமா இருக்கு
இவர் எங்கு சென்றாலும் உருப்படாது
ஒரு சீட்டு எதிர்பார்க்கலாம் ஆனா ஜெயிக்கமுடியுமானு பாக்கணும். பழுத்த அரசியல்வாதி மைத்திரேயன் திமுகா ஜெயிக்கும்னு சொல்லல, சாதுர்யமா அதிமுகா வெற்றிபெற்றாலும்னு சொல்லுறார்
பழனி அதிமுகவை காவு வாங்காமல் ஓய மாட்டான்
அதிமுகவின் ஸ்விட்ச் டெல்லியில் இருந்து இயக்கப்படுவதாக கூறும் இவர், நேற்று வரை அதே டெல்லியின் இயக்கத்தில்தானே இருந்தார். ஒருவேளை டெல்லியின் இயக்கத்தின் அடிப்படையில்தான் இன்று தாவி இருக்கிறாரோ? எப்படியோ மாசம் ரெண்டு லட்சத்துக்கும் மேல பென்ஷன் வருது, அதுக்கு அந்த அம்மா புண்ணியம் கட்டிக்கிச்சு.
புதிதாக இணைந்துள்ள இளவல் மைத்ரேயனுக்கு ஆரியர் அணித்தலைவர் பதவி வழங்கப்படுகிறது. துணைத்தலைவர் பதவிக்கு எஸ் வி சேகர்தான் பொருத்தமானவர் என்று கருதுவதால் அந்தப்பதவிக்கான பிளாஸ்டிக் சேர் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. விரைவில் கொள்முதல் செய்யப்படும்.