உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் விடுதலை

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் விடுதலை

நாகர்கோயில்: சொத்துக்குவிப்பு வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் விடுதலை செய்யப்பட்டார்.1996 - 2001 ல் தி.மு.க., ஆட்சியில் சுற்றுலா அமைச்சராக இருந்தவர் சுரேஷ் ராஜன். இவர், வருமானத்திற்கு அதிகமாக ரூ.17 லட்சம் சொத்து சேர்த்ததாக 2002ல் அ.தி.மு.க., ஆட்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சுரேஷ்ராஜனை விடுதலை செய்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
பிப் 14, 2025 21:01

எந்த காரணத்தினால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது என்று கூறி இருக்கலாம். சாட்சியங்கள் பத்தவில்லையா? அல்லது ரூ. 17 லட்சம் எல்லாம் ஒரு கணக்கே இல்லை என்பதாலா? ஏன் என்றால் இன்றைக்கு கோடிக்கணக்கில் ஊரை கொள்ளையடித்தது சம்பாதிக்கிறார்கள். அப்படி இருக்கையில் இந்த ஜுஜுபி ரூ. 17 லட்சம் எல்லாம் ஒரு கணக்கே இல்லை என்று நீதிமன்றம் கருதி அவரை விடுதலை செய்ததா?


சமீபத்திய செய்தி